உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்‌ஷவின் அகில இலங்கை அமைப்பாளராக நிப்ராஸ் முஹம்மத் நியமனம்

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் நீதி அரசியல் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் அகில இலங்கை அமைப்பாளராக சிராஜுதீன் நிப்றாஸ்

Read More
உள்நாடு

புத்தளத்தில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் எனும் தலைப்பில் செயலமர்வு

புத்தளம் , கிராமிய அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்த மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் எனும் தலைப்பிலான முழுநாள் விஷேட செயலமர்வொன்று இன்று (09) இடம்பெற்றது. கிராமிய

Read More
உள்நாடு

SJB யின் தேசியப்பட்டியல் விவகாரம் : நிஸாம் காரியப்பர் அறிக்கை !

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை. நான் திருமதி ஹிருணிகாவை சிபாரிசு செய்துள்ளேன். இந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகார செய்தி முஸ்லிம்

Read More
உள்நாடு

அலவி மௌலான மண்டபம் மீண்டும் மக்கள் பாவனைக்கு

கொழும்பு மருதானை பகுதியில் அமைந்துள்ள அலவி மௌலானா வரவேற்பு மண்டபத்தை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு மாநகர சபையை பொறுப்பேற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்

Read More
உள்நாடு

கொழும்பு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளை விடுவிக்க அனுமதி

இந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புனித திருக்குர்ஆன் மற்றும் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஷஹ்மிக்கு முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத் வாழ்த்து

நாட்டைச் சுற்றி சமாதான நடபவனி மேற்கொண்டுவரும் ஷஹ்மி ஷஹீதிற்கு, முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் அம்ஜாத் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது;சஹ்மியின் இந்தச்

Read More
உள்நாடு

துண்டு துண்டாக சிதறுண்ட வதகொத்து அரசாங்கம்.சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி

மல்வானையில் அனுர குமார திஸாநாயக்க பணத்துக்காகவும் பதவிக்காகவும் எச்சில் வடிக்கும் அங்கும் இங்கும் தாவும் அரசியல் சாபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தேசிய மக்கள் சக்திக்கு உங்கள் வாக்குகளை

Read More
உள்நாடு

புத்தளத்தில் கைதான இந்திய மீனவர்கள் 35 பேரும் விளக்கமறியலில்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் குதிரமலை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் நேற்று (08) கைது செய்யப்பட்ட 35 இந்திய

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்

Read More
உள்நாடு

அவசரத் தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்..!

“கடவுச்சீட்டு அவசரமாகத் தேவைப்பட்டால் மாத்திரம், தற்போது விண்ணப்பிக்க முடியும்” என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடவுச்சீட்டு அவசரமாகத் தேவைப்படாதவர்களை, ஒக்டோபர் மாதம்

Read More