உள்நாடு

உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு, ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று (23) மாலை கொழும்பில்

Read More
உள்நாடு

எனது அமைச்சுப் பதவியிலிருந்து நீங்கிவிட்டேன் – காஞ்சன விஜேசேகர

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுப் பதவியிலிருந்து நீங்கி விட்டதாகவும், தன்னிடம் இருந்த அரச வாகனங்கள் மற்றும் அலுவலகத்தை (22) ஒப்படைத்து விட்டதாகவும், முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர

Read More
உள்நாடு

நேபாளம் சென்றார் கோத்தாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, நேற்று (23) திங்கட்கிழமை மாலை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார்.

Read More
உள்நாடு

பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றியீட்டி மக்களுக்கு விமோசனம் பெற்றுத்தர வேண்டும்; சிவன் பவுண்டேசன் இயக்குனர் அனுரவுக்கு வாழ்த்து

நாட்டில் சமூக நீதியையும் மற்றும் ஊழலுக்கு எதிரான நாட்டையும் கட்டியெழுப்புகின்ற வெற்றியாகவே புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக அவர்களுடைய வெற்றி பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. அதே சமயம்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில்

Read More
உள்நாடு

ஜனாதிபதியாக தெரிவான அநுரகுமார திசாநாயக்கவுக்கு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் வாழ்த்து தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் ஏகோபித்த மக்கள் அபிமானங்களை வென்று பெரும்பான்மையான வாக்குகளை பெற்று இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 09வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி

Read More
உள்நாடு

இந்த தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இலங்கை மக்கள் தெரிவு செய்துள்ளனர்

சுனில் ஹந்துன்நெத்தி “தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை, இலங்கை மக்கள் தெரிவு செய்துள்ளனர்” என்று, தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசியல் குழு உறுப்பினர்

Read More
உள்நாடு

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதவியேற்றுள்ளதை முன்னிட்டு சாய்ந்தமருதில் இன்று துஆப் பிரார்த்தனை

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியின் கீழ், நாட்டில் இன ஐக்கியம், சுபீட்சம் ஏற்பட்டு, வளமான

Read More
உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் : சபாநாயகர்

“தமது நாட்டை, எதிர்கால உலகத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கான புதிய தலைவராக, அநுர குமார திஸாநாயக்கவை இலங்கைப் பிரஜைகள் தெரிவு செய்துள்ளார்கள் என்பது, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக

Read More
உள்நாடு

அநுரவின் தலைமைத்துவம் எனது தந்தையின் படுகொலைக்கு நீதி வழங்கவேண்டும்

லசந்தவின் மகள் உருக்கமான வேண்டுகோள் ‘சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதி வழங்க வேண்டும்” என,

Read More