உள்நாடு

உள்நாடு

எம்.பீ.ஆனார் லக்ஷ்மன் நிபுணாரச்சி; வெளியானது வர்த்தமானி

இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது.

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுரவுக்கு சவுதி தலைவர்கள் வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர்

Read More
உள்நாடு

எதிர்கால அரசியல் தொடர்பில் மனம் திறந்தார் ரணில்

பொதுத் தெர்தலில் போட்டியிட மாட்டேனென முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் பாராளுமன்றத்தில் ஆசனத்தைப்

Read More
உள்நாடு

சீ.ஐ.டி விசாரணை அறிக்கை கோரும் பரீட்சைகள் திணைக்களம்

புலமைப் பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணை அறிக்கையினை பரீட்சை திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மீளாய்வு செய்து மேலதிக நடவடிக்கைகளை

Read More
உள்நாடு

வர்த்தமானியில் வெளியாகிய ஆளுனர்களின் இராஜினாமா

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் தமது பதவிகளை இராஜினாமா செய்த ஆறு ஆளுனர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் வெளியாகியுள்ளன.

Read More
உள்நாடு

தெவட்டகஹ பள்ளிக்கு ஜனாதிபதி அனுர வருகை

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நேற்று மாலை கொழும்பு தெஹட்டகஹ பள்ளிக்குச் சென்றார்.அங்கு இடம்பெற்ற துஆ பிரார்த்தனையிலும் பங்கேற்றார். அங்கு அவருக்கு பள்ளி நிர்வாகத்தினரும் ஜமாஅத்தினர்களும் பெரு

Read More
உள்நாடு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித்தைச் சந்தித்தார்

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு, நேற்று (23) மாலை சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கர்த்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித்தை நேரில் சென்று சந்தித்து ஆசிகளைப்

Read More
உள்நாடு

பாராளுமன்றம் இன்றிரவு கலைகிறது; நிதி மற்றும் நீதி உட்பட 6 அமைச்சுக்கள் ஜனாதிபதி வசம்

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறியமுடிகின்றது. பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார

Read More
உள்நாடு

அனுரவின் வெற்றிக்கு பங்களித்த பேருவளை பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வை அடுத்து வாக்களித்த பேருவளை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விஷேட கூட்டமொன்று பேருவளை சீனங்கோட்டை நெளபர் மாவத்தையில் 23ம் திகதி இரவு

Read More
உள்நாடு

ஜனாதிபதி அநுரவுடன் பணியாற்ற IMF தயார்

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் தயாராகவுள்ளதாக, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

Read More