உள்நாடு

உள்நாடு

விமர்சனங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க வேண்டும்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டு மக்கள் இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கும் முழு பலமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும். பொறாமைத்தன அரசியல்

Read More
உள்நாடு

அட்டப்பள்ளம் சஹிதா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம்

நிந்தவூர் அட்டப்பள்ளம் சஹிதா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு

Read More
உள்நாடு

சந்தோஷ் ஜாவுடன் றிஷாத் குழு சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி

Read More
உள்நாடு

மஜ்மா நகர் பைத்துல் ஹைரா பள்ளி, பல்துறை கட்டிடம் வைபவ ரீதியாக திறப்பு

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமையப் பெற்றுள்ள கொரோனா மையவாடியில் புதிதாக நிர்மாணம் பெற்ற “பைத்துல் ஹைரா” பள்ளிவாசலும் அதனுடன் கூடிய பல்துறை கட்டிட தொகுதியும் கடந்த செவ்வாய்க்கிழமை

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் முப்பெரும் விழா

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுவர்தின முதியோர் வார நிகழ்வும் “வேர்கள்” சஞ்சிகை வெளியீடும் என முப்பெரும் விழா நேற்று (01) பிற்பகல் ஓட்டமாவடி பாத்திமா

Read More
உள்நாடு

ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கைக்கான கியூபா தூதுவர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

ரணிலின் வேலைத் திட்டம் அனுர ஆட்சியிலும் தொடரும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என காணி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை காணி

Read More
உள்நாடு

அரசாங்க குடியிருப்புக்களை மீள ஒப்படைக்காவிட்டால் முன்னாள் எம்.பி க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 50 பேரினுள் மூன்று பேர் மாத்திரமே அரசாங்க குடியிருப்புக்களை மீள ஒப்படைத்துள்ளதாக பொது நிர்வாகம், நீதிமன்றம், மாகாண சபைகள் ,

Read More
உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள்; உடனடியாக கைது செய்ய உத்தரவு

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கை சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது

Read More
உள்நாடு

ரொஷான் ரணசிங்க திலித்துடன் இணைவு

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீரவுடன் இணைந்துள்ளார் . மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தவிசாளராகவும் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உப

Read More