விமர்சனங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க வேண்டும்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நாட்டு மக்கள் இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கும் முழு பலமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும். பொறாமைத்தன அரசியல்
Read More