உள்நாடு

உள்நாடு

பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முபீன் முபா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்பெற்று சாதனை..!

புத்தளம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவி முபீன் முபா பிரிவு 4 பாவோதல் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

Read More
உள்நாடு

இஜாஸா குர்ஆனிய கற்கை நெறி தேஹிவளை பள்ளியில் ஆரம்பம்..!

தெஹிவலை பெரிய ஜும் ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பள்ளிவாசலில் இயங்கும் தாருல் உலூம் மத்ரஸாவினால் முற்றிலும் இலவசமாக இஜாஸா எனும் குர்ஆனிக் கற்கையை நேற்று (06) உத்தியோக

Read More
உள்நாடு

பாதெனிய விபத்தில் இருவர் காயம்.

அனுராதபுரம் -பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இரும்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக

Read More
உள்நாடு

பாதெனிய விபத்தில் இருவர் காயம்

அனுராதபுரம் -பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இரும்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக

Read More
உள்நாடு

கிழங்கு , வெங்காய வரி அதிகரிப்பு

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால்

Read More
உள்நாடு

அக்குறணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சாகித்திய விழா

அக்குறணை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட பிராந்திய சாகித்திய விழாஅக்குறணைப் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் வருடாந்தம் நடத்தப்படும் சாஹித்திய விழா அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின்

Read More
உள்நாடு

புத்தளம் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கியது சட்டவிரோத சிகரெட்

புத்தளம் விசேட அதிரடிப்படையினர் நேற்று காலை தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.அந்தச் சோதனையின் போது, ​​வெளிநாடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு

Read More
உள்நாடு

க.பொ.தர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ள மாவனல்லை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள்..!

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.தர சாதாரண தரப் பரீட்சையில் மாவனல்லை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.இவர்களுள் 27 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ

Read More
உள்நாடு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் புத்தாக்கக் கண்காட்சியும்  சிறுவர் சந்தையும் பிரதேச செயலாளரால் திறந்து வைப்பு..!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் புத்தாக்கக் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் நிகழ்வுகள் ஏறாவூரில் செவ்வாய்க்கிழமை 01.10.2024 இடம்பெற்றது. குழந்தைகளின் சோலை இஸ்லாமியப் பாலர் பாடசாலை மற்றும் ஸாறா  பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிருவாகப் பணிப்பாளரும் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் விரிவுரையாளருமாகிய அஷ்ஷேஹ்  எம்.எல். அப்துல் வாஜித் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் மற்றும் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் ஆகியோர் வைபரீதியாகத் திறந்து வைத்தனர். அங்கு சிறார்களின் தலைமையில் புத்தாக்கக் கைவினைப் பொருள் கண்காட்சியும் பல்வகைப் பொருட்களின் மலிவு விலைச் சந்தையும் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பிரதேசச் செயலாளர் நிஹாறா, “சிறார்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து சிறந்த தலைமைத்துவப் பண்புள்ள புத்தாக்குநர்களை உருவாக்க உதவும்” என்றார். நிகழ்வில் சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் இனிப்புப் பண்டங்களும் பரிசுகளும் வழங்டகப்பட்டன. (ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Read More
உள்நாடு

ஒலுவில் அல் -ஜாயிஷா G.C.E O/L 2023 (2024) பரிட்சையில் இம் முறையும் 100% சித்தியைப் பெற்று சாதனை..!

இம் முறை வெளிவந்த G.C.E O/L -2023 (2024) பரீட்சையில் ஒலுவில் அக்/அக் – ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 100% சித்தி மட்டத்தைப்

Read More