உள்நாடு

உள்நாடு

மறுஅறிவித்தல் வரை யாழ் ராணி சேவை நிறுத்தம்

யாழ் ராணி சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என புகையிரத திணைக்கள வட்டாரங்கள் அறிவித்துள்ளன. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக

Read More
உள்நாடு

மாவடிப்பள்ளி விபத்தில் மரணித்தோருக்கு காத்தான்குடி பள்ளிவாசல், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அனுதாபம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவடிப்பள்ளி பாலத்தினை விட்டு தடம் புரண்ட உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ளமை தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட சாகித்திய கலை விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன் கலாதினீ விருது வழங்கி கௌரவிப்பு

புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை ஆனமடுவயின் மறைந்த கலைஞர் எழுத்தாளர் ஏ . சுந்தஹாமி ஞாபகார்த்தமாக தம்பண்ணி அக்வெஸ்ஸ

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரில் சென்று பார்வையிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களை புதன் கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி

Read More
உள்நாடு

மத்ரஸா மாணவர் விவகாரம்.அதிபர், ஆசிரியர், உதவியாளர்கள் கைது.

அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு

Read More
உள்நாடு

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் தற்காலிக இடத்திற்கு மாற்றம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையைத்தொடர்ந்து மாவட்டத்தில் தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் ஏறாவூர் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏறாவூர் நகர்

Read More
உள்நாடு

கண்டி மாவட்டத்தில் அனர்த்தங்களினால் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிப்பு.

கண்டி மாவட்டத்தில் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் தற்போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த 193 குடும்பங்கள் தற்போது தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்ட

Read More
உள்நாடு

பன்முக ஆளுமையான “வேதாந்தி ” சேகு இஸ்ஸதீனும் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுதாபம் பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, அரசியல் வரலாறு எழுதப்படும் பொழுது, அதில் மறைந்த பன்முக

Read More
உள்நாடு

வலயக் கல்விப் பணிப்பாளரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீமை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும்

Read More