உள்நாடு

உள்நாடு

புத்தளம் மாநகர சபை மேயர் மற்றும் புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாகிகள் சந்திப்பு..!

புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாக குழு உறுப்பினர்கள், புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்ஷாத் அஹ்மதை மாநகர சபை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) சந்தித்து எதிர்கால

Read More
உள்நாடு

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தேடல் கருவியை அறிமுகப்படுத்தும் TikTok..!

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படக்கூடிய அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு உடனடி உதவியும் முக்கிய ஆதரவும் வழங்கும் நோக்கில் TikTok நிறுவனம் புதிய தேடல் வழிகாட்டி ஒன்றை

Read More
உள்நாடு

உலக சுகாதார காப்பீட்டுக்கான பகுப்பாய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு..!

“உலகளாவிய சுகாதார காப்பீட்டிற்கான சுகாதார சேவைகள் வழங்கல் குறித்த இலங்கைக்கான கொள்கை” மற்றும் “சுகாதாரக் கொள்கைகளில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்” ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை

Read More
உள்நாடு

மெட்ரோபொலிட்டன் பட்டமளிப்பு விழாவில் 555 பேருக்கு கெளரவம்..!

இலங்கையின் முதன்மையான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மெட்ரோபொலிட்டன் கல்லூரி, 2025 ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச

Read More
உள்நாடு

S.L.M.M.F தலைவர் செயலாளர் சவூதி தூதுவர் சந்திப்பு…!

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் பொதுச் செயலாளர்

Read More
உள்நாடு

போதை வஸ்த்து பாவித்து பஸ் ஓட்டிச் சென்ற இ.போ.ச பஸ் சாரதி கைது..!

போதை வஸ்த்து பாவித்து பஸ் ஓட்டிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி ஒருவர் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டார். நுலரெலியா பதுளை பிரதான வீதியிலுள்ள சீத்தாஎளிய

Read More
உள்நாடு

கொழும்பு மா நகர நிலையியற் குழுத் தலைவராக கலீலுர் ரஹ்மான் தெரிவு..!

கொழும்பு மாநகர சபையின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும் செயலாளருமான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர்

Read More
உள்நாடு

டிஜிட்டல் மயமாக்கலை இலக்காகக் கொண்ட தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

பத்து வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர் நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை இலக்காகக் கொண்ட “தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு – 2025”, கடற்றொழில்,

Read More
உள்நாடு

இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் அதே வேளையில் நவீனமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் கல்விச் சீர்திருத்தமொன்றை கொண்டு வர வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கல்வியின் மூலம் பூரணத்துவமான குடிமகன் உருவாகின்றனர். இந்த பூரணத்துவமான குடிமகனை உருவாக்க வேண்டுமென்றால், கல்வி முறை சர்வதேச தொழிலாளர் சந்தையின் கேள்வி மற்றும் தேவையுடன் நேரடி தொடர்பைக்

Read More
உள்நாடு

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட

Read More