உள்நாடு

உள்நாடு

மானா மக்கீன் எழுதிய “பதுளை துங்ஹிந்த சாரலில் ஒரு ஜில்” நூல் வெளியீடு

மானா மக்கீன் எழுதிய பதுளை துங்ஹிந்த சாரலில் ஒரு ஜில் நூல் மலையக இலக்கியர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு கண்டி கெப்பிட்டிப்பொல நினைவு மண்டபத்தில் தமிழன் நாளேடு

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் மாற்றுத் திறனாளிகளுக்கான அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற மிகப் பெரிய நோக்கில் இன்று 05.02.2025

Read More
உள்நாடு

விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட 15 மாணவர்களுக்கு ஒவ்வாமை

சிவலக்குளம் குட்டிக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட பதினைந்து சிறுவர்கள் ஒவ்வாமை காரணமாக (05) அனுராதபுரம் பிரிமடுவ பிரதேச வைத்தியசாலையில்

Read More
உள்நாடு

பாணந்துறை கவிதா வட்டத்தின் ஆறாவது கவிதை அரங்கம்

பாணந்துறை கவிதா வட்டத்தின் (பாகவம்) ஆறாவது கவிதை அரங்கம் பாணந்துறை ஊர்மனை ஹிஜ்ரா மாவத்தையிலுள்ள கவிஞர் முனாஸ் கனியின் இல்லத்தில் அவரது தலைமையிலும் பாகவத்தின் தலைவர் கலைமதி

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக

Read More
உள்நாடு

எழுத்தாளரும், முன்னாள் அதிபருமான இர்பான் காலமானார்

வெலிகாமம் தெனிப்பிட்டிய மதுராபுரவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரும், பிரபல எழுத்தாளருமான எம்.எஸ்.எம் இர்பான் 5 ஆம் திகதி மொரட்டுவை எகொட உயன இல்லத்தில் காலமானார். இரண்டு

Read More
உள்நாடு

நாமலுக்கு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

Read More
உள்நாடு

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை; சுற்றறிக்கை வெளியீடு

இவ்வருடத்திற்கான ரமழான் மாதம் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகைக்களிலும் மதவழிபாடுகளிலும் கலந்துக் கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு

Read More