உள்நாடு

உள்நாடு

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு

Read More
உள்நாடு

வட மத்திய, கிழக்கு பாடசாலைகள் நாளை திறப்பு.

சீரற்ற வானிலை காரணமாக இன்று (20) மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை (21) செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என

Read More
உள்நாடு

ஒலுவில்-பாலமுனை சமுர்த்தி வங்கியின் பொதுச்சபைக் கூட்டமும் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் தெரிவும்.

ஒலுவில் பாலமுனை சமுர்த்தி வங்கியின் 2025 ம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்கள் தெரிவும் 2025.01.19 ம் திகதி ஒலுவில் ஜாயிசா மகளிர் கல்லூரியில்

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் அரிசிக்கடை சுற்றிவளைப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய

Read More
உள்நாடு

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் மரணம்

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்ஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (19) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில்

Read More
உள்நாடு

அடுத்து எந்த நாட்டுக்குப் பயணம்; வெளியானது ஜனாதிபதியின் அறிவிப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர்

Read More
உள்நாடு

போர் நிறுத்த ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும்; இலங்கை அரசு நம்பிக்கை

காஸா போர் நிறுத்தம் தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பணயக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை

Read More
உள்நாடு

பேதங்களை மறந்து சமூக எழுச்சிக்காக ஒன்று திரள வேண்டும்; சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்.

“பேதங்களை மறந்து சமூக எழுச்சிக்காக ஒன்று திரள வேண்டியது காலத்தின் தேவையாகும்” என்று. தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளரும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின்

Read More
உள்நாடு

மரத்துடன் மோதிய காத்தான்குடி சொகுசு பஸ்; 14 பேர் காயம்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில் சேருநுவர இராணுவ முகாமிற்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது.மழை காரணமாக குறித்த பஸ்

Read More
உள்நாடு

பஸ் முச்சக்கர வண்டி விபத்தில் கண்டி பதியுத்தீன் கல்லூரி மாணவி பலி

பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் உடுதெனிய ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தரப் பிரிவு மாணவியொருவர் ஸ்தலத்திலே பலியான

Read More