உள்நாடு

உள்நாடு

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர, கேகாலை

Read More
உள்நாடு

புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஜே. றழியுதீன் கடமைகளை பொறுப்பேற்றார்

புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை 1ஆம் தர பதவி நிலை உத்தியோகத்தரான திரு. ஜே. றழியுதீன் அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமா பொறுப்பேற்றுக்

Read More
உள்நாடு

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி கலந்து கொள்ளும் விசேட பயான் சொற்பொழிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி அவர்களினால் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இன்று 21ஆம் திகதி சனிக்கிழமை

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண காணி மத்தியஸ்தர்களுக்கான செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண காணி மத்தியஸ்தர்களுக்கான திறன் விருத்தியினை கட்டியெழுப்புதல் சம்பந்தமான செயலமர்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி முஹமட் அவர்களின்

Read More
உள்நாடு

நாடு திரும்பிய ஜனாதிபதி.

இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக

Read More
உள்நாடு

கொழும்பில் கொண்டாடப்பட்ட சவூதி அரேபிய ஸ்தாபக தினம்.

சவுதி அரேபியாவின் ஸ்தாபக தின கொண்டாட்டம் இன்று (20) இலங்கைக்கான சவுதி தூதர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானியின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இது 1727 ஆம்

Read More
உள்நாடு

இந்தியப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.  டில்லியில் இடம்பெறும் AI

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கைக்குப் பலன்

தேசிய பாடசாலைகள் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு செயன்முறைப் பரீட்சை மற்றும் பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்ட

Read More
உள்நாடு

நாட்டில் பல நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது, உடனடியாக தீர்வொன்றைப் பெற்றுத் தாருங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பல நாட்களாக நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு வரிசைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை

Read More