உள்நாடு

உள்நாடு

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் பாரிய கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களுக்கு துரித பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிப்பு ஆதம்பாவா எம்.பி பணிப்பு

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள அதிகமான பொதுமக்களின் காணி மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் சென்று விட்டன. அதில் ஒருவரின்

Read More
உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழாவில் எச். ஹப்ஸாவிற்கு CIPM GOLD Medal

கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிலே புத்தளம் புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த, பு/

Read More
உள்நாடு

இலங்கையில், இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின் அனுசரணையில் ஹிஜ்ரி- 1447 வருட இப்தார் திட்டம் அங்குரார்ப்பணம்

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (23) திங்கட்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித்

Read More
உள்நாடு

சக்தி வாய்ந்த அழைப்புடன் மீண்டும் வரும் “Ride Colombo 2026”

“என் சவாரி, என் குரல்” மாற்றத்தின் சக்கரம் “Ride Colombo” செய்தியாளர் சந்திப்பு கொழும்பு Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நேற்றைய தினம்

Read More
உள்நாடு

புத்தளம் ரத்மல்யாயவில் முச்சக்கர வண்டிச் சாரதியின் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திங்கட்கிழமை (23) புத்தளம் ரத்மல்யாய பகுதியில்

Read More
உள்நாடு

தித்வா புயலினால் பாதிக்கப்பட்டோரை மீட்பதில் தியாகத்துடன் உழைத்த மருதானை மீனவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

தித்வா புயலினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகச் சென்ற பேருவளை மருதானை கடற்றொழிலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

வாழைச்சேனை – செம்மண்ணோடையில் பாதுகாப்புக் கதிரை

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை அஹமத் பள்ளிவாசல் சந்தியில் மக்கள் பாதுகாப்புக்காக மரக்கதிரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் சந்தியிலுள்ள வீதியின் வடிகான் பகுதி உடைந்த நிலையில்

Read More
உள்நாடு

காரைதீவில் ஆடைத் திட்டம் தொடக்கம்; பொது–தனியார் கூட்டாண்மையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

காரைதீவு பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், குறிப்பாக இளைஞர்–யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் இலக்காகக் கொண்டு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையிலான சபையினர் முன்னெடுத்த

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை அல்- இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஹதீஸ் மஜிலிஸ்

அட்டாளைச்சேனை அல்இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோரும் நடாத்தப்பட்டு வருகின்ற ஹதீஸ் மஜிலிஸ் நிகழ்ச்சி பெரிய பாலத்தடி முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)நடைபெற்றது. அல் இபாதா கலாசார

Read More