உள்நாடு

உள்நாடு

தம்புள்ளை பிரதேச சபையின் ஐ.ம.சக்தியின் ஆறு உறுப்பினர்கள் நீக்கம்

தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஹேரத் முதியன்சலாகே சுசில் ஹேரத், அதிகாரநாயக்க முதியன்சேலாகே பெனலபொடே

Read More
உள்நாடு

கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளரானார் ரிகாஸ்; முதல் முறையாக சபையை தனதாக்கியது தேசிய மக்கள் சக்தி

கல்பிட்டி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முஹம்மது ரிகாஸ் தெரிவாகினதுடன், கல்பிட்டி பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி முதல்

Read More
உள்நாடு

இரகசிய வாக்கெடுப்பில் கொழும்பு மாநகர மேயரானார் கெய்லி பல்தாசர்

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61

Read More
உள்நாடு

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22/06/ 2025 அன்று காலை 9:00 மணிக்கு பாஸியா ஜும்மா பள்ளிவாயலில் கலாபீட நிர்வாக சபை

Read More
உள்நாடு

புத்தளம் விருதோடை குள புணரமைப்பு தொடர்பில் பார்வையிட்ட பைசல் எம்.பி

புத்தளம் கொத்தான்தீவு குளம் மிக நீண்ட காலமாக கவனிப்பாறற்ற நிலையில் காணப்பட்டது மேற்படி விருதோடை குளத்தினை புணரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வற்காக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்

Read More
உள்நாடு

இன்றும் பலத்த மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

ஜுன் 21 முதல் ஜனாதிபதி நிதிய அனைத்து சேவைகளையும் இணைய வழியில் பெறலாம்

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன.

Read More
உள்நாடு

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களின் தலைமையில் நேற்று (13.06.2025) திருகோணமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

Read More
உள்நாடு

புத்தளம் கலா ஓயா ஆற்று பகுதி சுத்தப்படுத்தல் மற்றும் மாணவர்களுக்கான தெளிவூட்டல்

உலக சுற்றாடல் தின தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய புத்தளம் வணாத்தவில்லு பிரதேச சபை மற்றும் வணாத்தவில்லு பிரதேச செயலகத்தின் இணைத் தலைமையில் புத்தளம் எலுவண்குளம் கலா ஓயா

Read More