உள்நாடு

உள்நாடு

நீர்கொழும்பு அல் – பலாஹ் கல்லூரியில் 11 பேர் சித்தி

அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, நீர்கொழும்பு பலகத்துறை அல் – பலாஹ் கல்லூரியிலிருந்து 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். எம்.ஆர்.எம். ரைஹான் (164), எம்.ஆர்.

Read More
உள்நாடு

இலங்கைக்கான கட்டார் தூதுவரை சந்தித்தார் முன்னாள் ஊடகத் துறை மற்றும் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

முன்னாள் ஊடகத் துறை மற்றும் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் அவர்களை

Read More
உள்நாடு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நாளை கொழும்பில்

தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு பாராட்டு மற்றும்இசைமுரசு இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா செப்டம்பர் 19-ந் தேதி இலங்கை கொழும்பில் நடைபெறுகிறது. அயலக ஆளுமைகளுக்கு

Read More
உள்நாடு

கம்பஹா ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டம் இன்று ஆரம்பம்

கம்பஹா, அத்தனகலை,மினுவாங்கொடை ஒன்றிணைந்த நீர்வழங்கல் இன்று (18) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அமைச்சர்களான விஜித ஹேரத், அருண கருணாதிலக, பிரதியமைச்சர் சரத் மற்றும் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர்

Read More
உள்நாடு

ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

ஹொரவப்பொத்தானை பதியுத்தீன் மஹ்முத் ம வி.யில் பெண்கள் விடுதி திறப்பு.

ஹொரவப்பொத்தானை பதியுத்தீன் மஹ்மூத் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் விடுதி   வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் கடந்த (09 திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக

Read More
உள்நாடு

இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்; ஆரம்பித்துவைத்தார் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!

இலங்கை மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு துறைகளில் மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் சவூதி அரேபியா, இம்முறை “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் கண்

Read More
உள்நாடு

மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளிக்க மாட்டேன்

– கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் ஆறு எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு எரிபொருள், எரிவாயு இல்லாமல் மக்கள் வரிசையில்

Read More
உள்நாடு

திருமலை முத்துநகர் விவசாய காணிகளை அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை

Read More