ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதி அனுர சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர்
Read Moreஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர்
Read Moreஇலங்கை, பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை இலங்கை – பலஸ்தீன் நற்புறவு
Read Moreதென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென்
Read Moreதலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் தலாவ பகுதியில் பாரவூர்தியும்,
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 27ஆம் திகதி மருதானை 211, ஒராபி பாஷா வீதியிலுள்ள AMANI GRAND BANGUQUETS & EVENTS
Read Moreபாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும்
Read Moreமெல்சிரிபுராவில் உள்ள பன்சியகமவில் உள்ள நா உயன மடாலயத்தில் (நா உயன ஆரண்ய சேனாசனய) நடந்த கேபிள் கார் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இறந்த
Read Moreகல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுன் நபி விழா காலி ,கிந்தொட ஸாஹிரா
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில
Read Moreஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச்
Read More