உயிரிழந்தோர் எண்ணிக்கை 212 ஆக உயர்வு..!
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
Read Moreநாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
Read Moreமட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் தொடர்ந்து நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடலோர மற்றும் களனி வரையான வரையறுக்கப்பட்ட சேவை மட்டுமே பராமரிக்கப்படும் என
Read Moreநாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 234,503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை
Read Moreஇந்திய அரசின் உதவியுடன் வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI-17 ஹெலிகாப்டர் கொத்மலை பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கையின்போது, கர்ப்பிணிப்
Read Moreமாவிலாறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை வெற்றிகரமாக
Read Moreதிருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இரால்குழி பிரதேசத்தின் பிரதான வீதியினை வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் இன்று (30) காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின்
Read Moreகளனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read Moreமாவனெல்ல மஹன்தேகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தம்மிக படபெத்தி தெரிவித்துள்ளார்.
Read Moreமாத்தளை எல்லேபொல மலையில் நேற்று முன்தினம்(28) ஏற்பட்ட மண்சரிவில் காணாமல்போன 06 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்
Read Moreஇன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது
Read More