உள்நாடு

உள்நாடு

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய தரம் 5 புலமைச் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு..!

ஒரு பாடசாலை, சிறந்த அடைவுகளை பெற்றுக்கொள்ள அதிபர்,ஆசிரியர்கள் மட்டுமல்ல, அப்பாடசாலையின் பலம்மிக்க பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமாகும்.

Read More
உள்நாடு

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு..!

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு தம்பட்டை செம்மன் புளை கனேச வித்தியாலயத்தில் நடைபெற்றது.(08) ஆசிரிய ஆலோசகர் சதீஸ்குமார் தலைமையில் தலைமையில் நடைபெற்ற

Read More
உள்நாடு

பட்ஜெட்டில் ஊடகவியலாளர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்..! -ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தபாக போஷகர் என்.எம். அமீன் (வீடியோ உள்ளே..)

அடுத்த வருடத்திற்கான பட்ஜெட்டில் ஊடகவியலாளர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தபாக போஷகரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

அநுராதபுர தலாவ பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட 6 பேர் பலி..! பலர் பேர் காயம்..!

அநுராதபுர தலாவ பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட 6 பேர் பலி விபத்தில் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  தலாவவில்

Read More
உள்நாடு

மாத்தளை மாவட்டத்துக்கான காதி நீதவானாக அஷ்ஷெய்க் இஸ்வார்தீன் (நஜாஹி) நியமனம்

மாத்தளை மாவட்டத்துக்கான புதிய காதிநீதவானாக அல்ஹாஜ் அஷ்ஷெய்க் ஏ .டப்லிவ் . இஸ்வார்தீன்(நஜாஹி) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 3 ந்திகதியன்று நியமிக்கப்பட்டுள்ளார். உக்குவளை இல 17/1 ,

Read More
உள்நாடு

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை – சவுதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது

நவம்பர் 9, 2025 ஞாயிற்றுக்கிழமை, சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமானது இலங்கை மத மற்றும் கலாச்சார

Read More
உள்நாடு

தலாவ பஸ் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு ; 40 பேர் காயம்

அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார்

Read More
உள்நாடு

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

பருத்தித் துறை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கடற்றொழிலாளர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி ஆதம்பாவா எம்.பி. யினால் ஆரம்பித்து வைப்பு

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 7.0 மில்லியன் ரூபா செலவில் 600 மீற்றர் தூரம் காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்; 2362 பரீட்சை நிலையங்கள்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது.  இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை

Read More