உள்நாடு

உள்நாடு

நீரிழிவு தின கவிதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றார் கற்பிட்டி அப்துல்லாஹ்

2025 ம் ஆண்டின் நீரிழிவு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 04 ல்

Read More
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம்

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம்

Read More
உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் வசமானது – தவிசாளராக எம்.எஸ்.ஹலால்தீன்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனையில்ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – மாஞ்சோலை நபர் குவைத்தில் மரணம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய அலியார் ஹயாத்து முகம்மட் என்பவர் (18) செவ்வாய்க்கிழமை குவைத்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பாவித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கோரிக்கை! நமது நாட்டின் அரசியல் வரலாற்றினை நோக்கும் போது தமிழ் பேசும் மக்களின் பெரும் ஆதரவுடன் 1994ல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட

Read More
உள்நாடு

அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை.ஒரு மாதத்துக்குள் நிறைவுக்கு வரவுள்ள ரணிலுக்கெதிரான வழக்கு விசாரணைகள்.

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிராந்திய பள்ளிவாசல்களுக்கான புதிய தொழுகை நேர அட்டவணை விநியோகம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கற்பிட்டி பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம் ஏ பீ எம் முபாஸில் (உஸ்மானி ) தலைமையில் அகில

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்.

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More