உள்நாடு

உள்நாடு

அஹமத் துரை நினைவு மலர் வெளியீடு

சாய்ந்தமருது ரின் முதுசம் மர்ஹூம் அஹ்மத் (துரை) அவர்கள் நினைவாக அவரது பிள்ளைகள் இணைந்து எழுதிய அஹ்மத்துறை எனும நினைவு மலர் வெளியீடு அகமது துறை நலன்புரி

Read More
உள்நாடு

சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் வாடிக்கையாளர் தொகை 75 வீதம் வீழ்ச்சி

  பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் வாடிக்கையாளர் தொகை 75 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுமார்

Read More
உள்நாடு

நேற்று முதல் ஆரம்பமான றஜப் மாதம்..

ஜமாதுல் ஆகிர் 28 நாட்களுடன் முடிவு. ரஜப் மாதம் நேற்றுடன் ஆரம்பம் நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதால் ஹிஜ்ரி 1445 ஜுமாதல் ஆகிராவை

Read More
உள்நாடு

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

நாசிவன்தீவு பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயதுடைய அதீக் எனும் இளைஞன் இன்று (13) சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் ஜனாஸாவாக

Read More
உள்நாடு

சுவிட்சர்லாந்து பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸ் நகரில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில்

Read More
உள்நாடு

தலைவர்கள் வராத மாநாடுகளுக்குச் சென்று 200மில்லியன் மேலதிகமாக கேட்கிறார் ஜனாதிபதி. இதற்கு அனுமதி வழங்க முடியாது. -பாராளுமன்றில் அனுர குமார திஸாநாயக்க.

(பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தின் போது – 12.01.2024) குறிப்பாக நேற்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டில் நிதி ஒழுகலாறு மற்றும் பொருளாதார

Read More
உள்நாடு

இம்மாதம் 24 வரை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு.

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள அனர்த்தம்

Read More
உள்நாடு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கு முரண். -சட்டத்தரணி சுனில் வட்டகல

நேற்று முன்தினம் (10 ஆந் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளிடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். எனினும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த

Read More
உள்நாடு

நளீமியா மாணவர்களுக்கு பாராளுமன்ற முறை பற்றிய செயலமர்வு.

பேருவளை நளீமியா கலாபீடத்தில் கல்விபயிலும் மாணவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நளீமியா கலாபீடத்தின் அடிப்படைக் கற்கைகள் மத்திய நிலையம்

Read More
உள்நாடு

பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் பற்றி கவனம் செலுத்துங்கள். -இளவரசி ஆன்னிடம் மனோ வேண்டுகோள்.

இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட

Read More