உள்நாடு

உள்நாடு

எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும். இப்பொழுதாவது விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களே அல்ல! நாங்கள் ஒன்றாக எழுச்சிபெற வேண்டும். – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம் சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் யார்

Read More
உள்நாடு

கற்பிட்டி விஞ்ஞான செயற்திட்டப் பிரிவின் விருது வழங்கும் இரவு விழா

கற்பிட்டி விஞ்ஞான செயற்த்திட்டப் பிரிவின் விருது வழங்கும் இரவு விழா இரண்டாவது முறையாகவும் கற்பிட்டி வன்னிமுந்தல் டிரீம் ஹவுஸ் முற்றவெளியில் கற்பிட்டி விஞ்ஞான செயற்த்திட்டப் பிரிவின் தலைவரும்

Read More
உள்நாடு

இலங்கை பாராளுமன்றத்துக்கு தெரிவான வெளிநாட்டில் தொழில் புரியும் முதல் எம்.பீ

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள நயன ராசனதிலக்க இலங்கை பாராளுமன்றத்தில் முதலாவது வெளிநாட்டில் தொழில் புரியும் ஒருவராவார். வெளிநாட்டில் தொழில்புரியும் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்திற்குத்; தெரிவாகியுள்ளமை

Read More
உள்நாடு

அத்தியாவசிய தேவைகளுக்கே வாகன இறக்குமதி.

 அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்யும் வகையில் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொதுவாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு

Read More
உள்நாடு

அடுத்த வாரம் முதல் பால்மா விலை உயர்வு.

பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (14) ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக

Read More
உள்நாடு

அரச நிறுவனங்களில் செலவுகளை குறைக்குமாறு திறைசேரி சுற்றறிக்கை.

அத்தியாவசிய செலவுகள், சம்பளம், அரச செலவுக் கட்டுப்பாடு கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் திறைசேரியால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் அரச

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் சர்வதேச கராத்தே பயிற்சி நெறி..

ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறி கடந்தவாரம் SKMS கராத்தே கழகத்தின் முதல்வர் சிஹான் MS.வஹாப்தீன் மற்றும்

Read More
உள்நாடு

நெயினாக்காடு பிரதேச மக்களுக்கு ACMC இனால் சமைத்த உணவு..

  வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நெயினாக்காடு பிரதேச மக்களுக்கு ACMC இளைஞர் அமைப்பினால் சமைத்த உணவு வழங்கப்பட்டது..! கிழக்கு மாகாணத்தில் பொழிந்த அதிக மழை வீழ்ச்சியினால் வெள்ளப்பெருக்கு

Read More