எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும். இப்பொழுதாவது விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களே அல்ல! நாங்கள் ஒன்றாக எழுச்சிபெற வேண்டும். – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம் சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் யார்
Read More