உள்நாடு

உள்நாடு

பெப்ரவரிக்குள் பாடப் புத்தகங்கள் சீருடைகள் விநியோகம்

பாடசாலை மாணவர்களுக்கு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு கருத்து

Read More
உள்நாடு

குலோபல் மிஷன்ஸ் நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வு.

சர்வதேச மனித உரிமைகள் குலோபல் மிஷன்ஸ் நிறுவனத்தினால் ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி சமூகத்தில் மனித உரிமைக்காகவும் சமூக சேவைகளில் தன்னை அர்பணிக்கும் தொன்டர்களுக்கு மனித உரிமைப்

Read More
உள்நாடு

பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாற்றுக்கு தடை வருகிறது

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு ஆகியவற்றின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என்று, மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More
உள்நாடு

கிண்ணியாவில் காய்த்துக் குலுங்கும் மாதுளம் பழங்கள்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பகுதியில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது. குறித்த மாதுளை தோட்டச் செய்கையை, அதிகளவான பொது மக்கள் பார்வையிட்டு

Read More
உள்நாடு

யோகட் மற்றும் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு

“VAT” வரி காரணமாக, யோகட் மற்றும் பால் பக்கட்டுக்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதனால், இதுவரை 70 ரூபாவுக்கு

Read More
உள்நாடு

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக, பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா

Read More
உள்நாடு

உறுப்பு தானம் செய்து உயிர் காக்குமாறு மக்களிடம் கோரிக்கை

  உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு, பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால், பல உயிர்களைப் பாதுகாக்க முடியும்

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியர் கைது!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான

Read More
உள்நாடு

கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு விஷேட பரிபாலன சபை . அதிரடியாக நியமித்தது வக்பு சபை.

கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு புதிய 09 உறுப்பினர்கள் கொண்ட விசேட பரிபாலன சபை ஒன்றை வக்பு சபை நியமித்துள்ளது. இந்நியமனம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 12ஆம் திகதி

Read More
உள்நாடு

பெப்ரவரி முதலாம் திகதி விவசாய பாட பரீட்சை.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விவசாயப் பிரிவின் இரண்டாம் தாளுக்கான விசேட பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40

Read More