வாகன உரிமையை மாற்றாவிடின் அபராதம்.
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சிலர் பல
Read Moreவாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சிலர் பல
Read Moreஇலங்கை தேசிய சமாதான பேரவையின் ஊடாக செயல்படும் அனைத்து முக்கிய பிரமுகர்களையும் உள்ளடக்கிய மாவனல்லை “சமன்த லங்கா சாமபதனம” குழுவினர் மன்னாருக்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டனர்.சமயங்களுக்கிடையிலான சகவாழ்வை
Read Moreஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையிலும், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் சூழலிலும், “கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது, பிரசார
Read Moreகடந்த ஒரு வருடத்தில் மாத்திரம், நாட்டில் அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் 46 சத வீதத்தினால் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பி பி சி உலக சேவை,
Read Moreபெலியத்தவில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரில் “வானர ஜனபல கட்சியின்” தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறு பகுதிக்கு
Read Moreஇந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள்
Read Moreதற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக, பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்
Read Moreகடந்த ஆண்டில் மாத்திரம் 25 சத வீதமானோர் வேலையை இழந்துள்ளனர் என்றும், பொருளாதார நெருக்கடி காரணமாகவே, நாட்டில் வேலையின்மை விகிதம் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு விடுத்துள்ள
Read Moreவற் வரி அதிகரிப்புக் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை நேற்று (21) முதல், 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின்
Read More“வற்” இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக, நாடு முழுவதும் “VAT FREE SHOP” என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் பந்துல
Read More