உள்நாடு

உள்நாடு

நாளை முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

அரசாங்க மருத்துவர்கள் நாளை காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இடர்கால மற்றும் போக்குவரத்து (DAT)

Read More
உள்நாடு

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இரு நிகழ்வுகளில் அலிசப்ரி பங்கேற்பு..

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்க உள்ளார். இன்று (ஜனவரி 23) புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யூனியனில்

Read More
உள்நாடு

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள அதி பயங்கரமான சட்டங்களின் ஆபத்துக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டப் பேரணியும் உண்ணாவிரதமும்.

முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம்,  முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதிலுள்ள அதிபயங்கரமான ஆபத்துக்களை எதிர்த்து மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திங்களன்று (22.01.2024)  மட்டக்களப்பு நகரில் சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்,

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை ஆரம்பம்!

முதன்முறையாக தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு விஞ்ஞான பீட பிரதான விரிவுரை மண்டபத்தில் 2024.01.20

Read More
உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (23) காலை ஆரம்பமான நிலையில் அவற்றை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார். எதிர்க்கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம்

Read More
உள்நாடு

சர்வதேச அல்குர்ஆன் மனனம் போட்டியில் அல்ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் முதலிடம்.

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் மதுரங்குளி கனமூலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அல் – ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். கணமூலை

Read More
உள்நாடு

நாட்டுக்கு மீண்டும் புத்தெழுச்சி தருகின்ற புதிய அரசியல் பயணத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியே..! – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க

(தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி மாநாடு – 2024.01.20)   மனச்சாட்சிகொண்ட, நாட்டுக்காக சட்டத்தையும் ஒழுக்கத்தையம் எதிர்பார்க்கின்ற மக்கள் இத்தடவை தெளிவாகவே எம்மைச் சூழ்ந்துள்ளார்கள். புத்தளம்

Read More
உள்நாடு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

இணைய வழியில் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (23) முதல் பெப்ரவரி 15ஆம் திகதிவரை

Read More
உள்நாடு

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனவரி 25 வரை அரசுக்கு காலக்கெடு

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, அரச மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இவ்விடயம்

Read More
உள்நாடு

வாழைத் தோட்டம் அந்நஜ்மி பள்ளியில் கெளரவிப்பு நிகழ்வு.

கொழும்பு 12 வாழைத் தோட்டம் அல் அஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலின் 100 வருட பூர்த்தியை முன்னிட்டு பள்ளிவாசலில் இயங்கும் கல்வி அபிவிருத்திக் குழு இப்பிரதேசத்தில் கல்வியில்

Read More