உள்நாடு

உள்நாடு

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்ற வித்யாரம்ப விழா..!

தரம் ஒன்றிற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கமைய பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு கல்லூரி

Read More
உள்நாடு

“நாங்கள் முன்மொழிவது நவீன இலங்கையொன்றைக் கட்டியெழுப்புகின்ற நடுநிலையத்தையாகும்..” – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(தேசிய மக்கள் சக்தியின் முப்படைக் கூட்டமைவு “அதிட்டன” கண்டி மாவட்ட மாநாடு – 2024.02.24) நாங்கள் பல்வேறு தொழில்புரிவோரிடம் பணியாற்றி வருகிறோம். பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,

Read More
உள்நாடு

கொழும்பு-திருகோணமலை பகல் நேர நேரடி புகையிரத சேவை..!

கடந்த (07/01/2024) முதல் கொழும்பு திருகோணமலை க்கிடையேயான பகல் நேர நேரடி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 5.45 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து திருமலை நோக்கி

Read More
உள்நாடு

காஸா குழந்தைகள் நிவாரணத்துக்கு அமைச்சரவை அனுமதி..

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை

Read More
உள்நாடு

உத்திக பிரேமரத்ன எம்.பீ இராஜினாமா..!

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உத்திக பிரேமரத்ன

Read More
உள்நாடு

வானிலையில் இன்று மாற்றம்..!

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் தற்காலிகமாக சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12 வது சர்வதேச ஆய்வரங்கு..  நுழைவுச்சீட்டு அறிமுகம்..

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள 12வது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான  நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு

Read More
உள்நாடு

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின்  முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளியீடு..

இலக்கியத்துறையில் முத்திரை பதித்த, மற்றும் இலைமறை காய்களாக இருக்கும், இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் “உலகம் முழுவதும் எங்கள் கதைகள்” சிறு கதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

Read More
உள்நாடு

“முஸ்லிம்களின் சடலங்களை எரியூட்டி முஸ்லிம்களைப்  புண்படுத்திய சாபம் கடந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க செய்துள்ளது..” -சஜித் பிரேமதாச

“முஸ்லிம்களின் சடலங்களை எரியூட்டி முஸ்லிம்களைப்  புண்படுத்திய சாபம் கடந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க செய்துள்ளது..”  என்று ஐ.ம.ச.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச வரக்காமுறையில் தெரிவித்தார். உக்குவளை வரக்காமுர

Read More
உள்நாடு

பேருவளை பாஸியதுன் நஸ்ரியா வித்தியாலயத்தின் 100வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழா..!

‘முஸ்லிம் சமூகம் கல்வியில் மென் மேலும் முன்னேற வேண்டும். பெறுமதியான மாணிக்கக் கற்களைப் போல் உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த அறிவை பெற்றுக்கொடுத்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் உகந்த பயனுள்ள

Read More