உள்நாடு

உள்நாடு

2000 கிராம அலுவலர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை..!

2000 புதிய கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக

Read More
உள்நாடு

98 வயதில் காலமான ரொனி டி மெல்..!

இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் இன்று தனது 98வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த

Read More
உள்நாடு

மதுரங்குளி விருதோடை அல்-ஜாமியத்துல் அஸீஸிய்யா கலாபீடத்தின் புதிய மாணவர் மற்றும் விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் நடும் விழா..!

பெற்றோரை இழந்த எமது பிள்ளைச் செல்வங்களுக்கு சிறந்த மார்க்க அறிவுடனான கல்வியைப் பெற்றுக் கொடுக்க உதவுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தர்மமாகும். சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக கை

Read More
உள்நாடு

கட்சி கிளைகள் புனரமைக்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் ஏப்ரலுக்குள் நிறைவு செய்யவும்.. -மு.கா. தலைவர் ஹக்கீம் பணிப்பு

அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைக்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவூப்

Read More
உள்நாடு

கடும் வெப்பம் நிலவுவதால் பிள்ளைகளுக்கு கனிமங்களுடன் கூடிய திரவங்களை வழங்குமாறு டாக்டர்கள் அறிவுரை..!

கடந்த சில வாரங்களாக அதிக வெப்பநிலை காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள பல பாடசாலை மாணவர்கள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே

Read More
உள்நாடு

சம்மாந்துறை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் பாதையோர அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணி..!

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறை ஏற்படுத்தி வருகின்ற பாதையோர அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணியில் சம்மாந்துறை பிரதேச சபை

Read More
உள்நாடு

குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பு விடுத்தார் அமைச்சர் மனுஷ நாணயக்கார..

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை  ஒன்றிணைத்து பயன்களைப்பெற, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பு ஒன்றை விடுத்தார்.

Read More
உள்நாடு

அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி..!

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 01 ஆம் திகதி தொடக்கும் 03 ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை

Read More
உள்நாடு

“மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் தமிழ்-முஸ்லிம் நல்லுறவின் சின்னமாகவும் திகழ்கிறது..” -சன்மார்க்க அறிஞர் எம்.எச்.எம். புஹாரி

தென்னிந்திய பெருமக்கள் மட்டக்களப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உறவுக்கும் இணைப்புப் பாலமாய் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நெடுகிலும் 

Read More
உள்நாடு

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.. சேவை நலன் பாராட்டு விழாவும்..

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சுடன் இணைந்து கல்முனை கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த திறன் அபிவிருத்தி பாடங்களான ஆங்கிலம்,சிங்களம்,சித்திரம்,கர்நாடகம்,பரதநாட்டியம் போன்ற பாடத்திட்டதினை பூர்த்தி செய்த

Read More