உள்நாடு

உள்நாடு

‘சமாதானத்துக்காக நீர்..!’ உலக நீர் தினம் இன்று..!

உலக நீர் தினம் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும்

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். ஏ. கரீம் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும், தினகரனின் கொழும்பு கோட்டை முன்னாள் நிருபரும், புகைப்படபிடிப்பாளருமான எஸ்.ஏ.கரீம் காலமானார்.

Read More
உள்நாடு

ரணில், பஷில் இன்று சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டி வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு

கற்பிட்டி நகர வர்த்தகர்களை மையமாக கொண்டு செயற்படும் கற்பிட்டி வர்த்தக சங்கத்தின் பொதுக் கூட்டம் அண்மையில் கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளி வாசலில் இடம் பெற்றது. இதில்

Read More
உள்நாடு

சீனன்கோட்டையில் இஃப்தார் நிகழ்வும் பலஸ்தீன் மக்களுக்கான துஆ பிரார்த்தனையும்.

பேருவளை சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸப் குழுமத்தின் ஏற்பாட்டிலான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும், பலஸ்தீன மக்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனையும் எதிர்வரும் 24 ஆம் திகதி (24-3-2024)

Read More
உள்நாடு

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர்  விளக்கமறியல் ..!

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு  புதன்கிழமை(20)    கல்முனை

Read More
உள்நாடு

சுற்றுப்புறங்களை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை..!

கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் தாம் வாழும் சுற்றுப்புறங்களை துப்பரவாக வைத்துக்கொள்வதில் அசிரத்தை காட்டிவருவதுடன் ஆங்காங்கு குப்பைகூழங்கள் உட்பட தண்ணீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள் போன்றன ஒதுக்கி வைத்திருப்பதையும்

Read More
உள்நாடு

விழுது சஞ்சிகை வெளியீடு

விழுது சஞ்சிகையின் முதலாவது பிரதியான ”ஸஹ்று ரமழான்” சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு நேற்று (2024.03.20) திராசத்துல் இஸ்லாமிய்யா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று வாக்கெடுப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Read More
உள்நாடு

வரட்சியான காலநிலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More