நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு..!
நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது
Read Moreநாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது
Read Moreநாம் வடக்கிற்கு வந்து தேசிய கீதத்தை தமிழில் பாடுகின்றோம் என தொழில் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்கார வவுனியாவில் தெரிவித்தார். வவுனியா காமினி மகா வித்தியாலய விளையாட்டரங்கில்
Read Moreஇலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க
Read Moreதற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Read Moreகொழும்பு, இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
Read Moreநேற்யை தினம் வதுப்பிட்டிவல மைதானத்தில் நடைபெற்ற அத்தனகலை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டிகளில் அல் பத்ரியா அணி
Read Moreபம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றும் நாளையும் ரயில் சேவைகள் தாமதமாக இடம்பெறும் என ரங
Read Moreநேற்று (29) முதல் நாளை மறுதினம் (31) வரை கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும்
Read Moreஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பாடசாலை மாணவர்களை பலப்படுத்துவதற்காக சீருடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்ட போதிலும் தற்போது ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் மதிய
Read Moreமருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை
Read More