இன்று முதல் அதிகரிக்கும் அரச ஊழியர் சம்பளம்
அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Read Moreஅரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Read Moreஇம்முறை புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நாள், எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்னராகும் என, கொழும்பு பெரிய பள்ளிவாசல்
Read Moreகஹட்டோவிட்டாவை சேர்ந்த சகோதரர் ஷாஜஹான் அவர்களின் இறு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
Read Moreநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது
Read Moreகல்பிட்டி அல் அக்ஸா அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்தின் பரிசளிப்பு விழாவும், இப்தார் நிகழ்வும் நேற்று (7) இடம்பெற்றது.
Read Moreமூத்த ஊகவியலாளர் கலாநிதி ஏ.எல். அன்ஸாரின் வேண்டுதலின் பேரில் EMPOWER WOMEN ASSOCIATION நிறுவனத்தினால் சமூக சேவகர் றியாஷா மூலமாக லக்ஸ்டோ மீடியா பெண்கள் பிரிவு ரமழான்
Read Moreதற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர சாரதி உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Read Moreமுஸ்லிம் கவுன்சில் ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் சர்வதேச குத்ஸ் தினம் 4.04.2024ஆம் திகதி கொழும்பு 7 ல் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன்
Read Moreஎதிர்வரும் (16) செவ்வாய்க்கிழமை இரவு 08.15 மணியளவில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் ”பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடரில்” முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து புகழ் சேர்த்தோர்
Read Moreஏத்தாளை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (05) வங்கியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
Read More