இந்திய அழைப்பை ஏற்ற சஜித்..!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவிற்கு பயணம் செய்ய தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவிற்கு பயணம் செய்ய தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்
Read Moreதமிழ் தேசிய அரசியலை கெடுபிடிகளுக்குள்ளிருந்து பாதுகாத்து, சர்வதேசமயப்படுத்திய மிகச்சிறந்த மிதவாத தலைவர் சம்பந்தன் ஐயா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்
Read Moreமாணவர்களின் பற் சுகாதாரத்தை பேணும் நோக்கில் கல்முனை தெற்கு பொதுச் சுகாதாரப் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பற் சிகிச்சை முகாம் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்
Read Moreகொழும்பில் உள்ள Altair கட்டிடத்தில் இருந்து விழுந்து 15 வயதுடைய இரண்டு மாணவர்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டிடத்தின் 67
Read Moreஇஸ்லாமிய கலை கலாசார மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ஹிகாயா வல் பைத் போட்டியில் புத்தளம் பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய உயர்தர மாணவர்கள் முதலாம்
Read Moreகளுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் மாதாந்த சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு 2024.06.30 அன்று , பேருவளை மருதானையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்
Read Moreசர்வதேச ரீதியாக நடைபெற்ற மறைந்த பன்னூலாசிரியர், எழுத்தாளர், டாக்டர் ஹிமானா சையத்துடைய நினைவுச் சிறுகதைப் போட்டியில், வெலிகம ரிம்ஸா முஹம்மதின் “இறையச்சம்” என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைச்
Read Moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார்
Read Moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இரங்கல் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி,
Read More