உள்நாடு

உள்நாடு

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியில் சாதனையாளர்கள் கெளரவிப்பு..!

கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய  மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும்  16 வயதிற்குட்பட்ட

Read More
உள்நாடு

மகாவலி எச் வலயத்தில் தொழில் முனைவோர் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மகாவலி “எச் ” வலயத்திலுள்ள தொழில் முனைவோரின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் வகையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தம்புத்தேகம வதிவிட செயற்திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் (18) நடைபெற்றது.இதன்

Read More
உள்நாடு

காலி நீதிமன்றத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக 1600 மில்லியன் ரூபா செலவில் காலி – பெலிகஹா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று

Read More
உள்நாடு

ரிஸ்லி முஸ்தபா மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளராக நியமனம்…!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராகமையோன் றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

திசைகாட்டி அரசாங்கமொன்றில் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எண்ணக்கரு யதார்த்தமாக மாறும். – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கின் மக்களும் கமக்காரர்கள், மீனவர், தோட்டத்தொழிலாளர்களும் கூறுவது மாற்றமொன்று ஏற்படவேண்டுமென்பதையாகும். இவ்விதமாக பயணிக்கமுடியாதென்றே கூறுகிறார்கள். இளைஞர் தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களும் மாற்றமொன்று அவசியமென்றே

Read More
உள்நாடு

இன்றைய வானிலை…!

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

ஆசிரியர் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பகுதி நேர வகுப்புக்குச் சென்ற ஆசிரியர் பணி நீக்கம்

பாடசாலை ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பகுதி நேர வகுப்புக்களை நடத்தி வந்த அனுராதபுரம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக

Read More
உள்நாடு

ரணிலின் தீர்மானத்துக்கு விஜேதாஸ எதிர்ப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு

Read More