உள்நாடு

உள்நாடு

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 860Kg மஞ்சள் உடன் கல்பிட்டியில் ஐவர் கைது…!

கல்பிட்டி பள்ளிவாசல்துறை கிராம சேவகர் பிரிவில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஐவரை கல்பிட்டிப் பொலிஸார்

Read More
உள்நாடு

பொலிஸ்மா அதிபரின் பதவி இடைநிறுத்தம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது – அரசு அதிரடி அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாதென, பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில்

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா மாணவி நிப்ரா ஒலிம்பியாட் (விஞ்ஞான) போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு …!

புத்தளம் வலய மட்டத்தில் இடம்பெற்ற ஒலிம்பியாட் ( விஞ்ஞான) போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 11 ஐச் சேர்ந்த என்.எப் நிப்ரா வெற்றி

Read More
உள்நாடு

ரணில் சுயேட்சையாக போட்டி; கட்டுப் பணம் செலுத்தினார்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக களமிறங்கவுள்ளார். அதற்கான கட்டுப் பணமும் இன்று (26) காலை செலுத்தப்பட்டது.

Read More
உள்நாடு

கல்பிட்டி அல் அக்ஸாவில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு…!

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையினைப் பிரதிநிதித்துவம் செய்து இம்மாதத்தில் இடம்பெற்ற பல்வேறுபட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கும் தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகிய

Read More
உள்நாடு

புத்தளத்தில் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை

புத்தளத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு செயலமர்வொன்று, புத்தளம் பிரதேச செயலக எல்லைக்குள்

Read More
உள்நாடு

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான அறிவை பாடசாலையில் இருந்தே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; கனேமுல்லை ஹேமமாலியில் சஜித் பிரேமதாச

ஒரு நாடாக முன்னேற ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இது பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். வணிக முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கும்

Read More
உள்நாடு

‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித் நிகழ்வு..!

‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித்’ நிகழ்வு ஜாமிஆ வளாகத்தில் (23) காலை 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நடைபெற்றது. ஜாமிஆ

Read More
உள்நாடு

இஸ்லாமிய வங்கி முறைமையை தெளிவூட்டல் மற்றும் ஓய்வுநிலை ஆளுமைகளை கௌரவிக்கும் விருது விழா..!

ஏறாவூர் அல் அஸ்ஹர் அஹதியா கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அமானா வங்கி ஏறாவூர் கிளை அனுசரனையுடன் இஸ்லாமிய வங்கி முறைமை குறித்த தெளிவூட்டலும் ஓய்வுநிலை பெற்றவர்களை கௌரவித்து

Read More