உள்நாடு

உள்நாடு

இலக்கியச் சுடர் மற்றும் தேசபந்து ஆகிய இரு விருதுகளை பெற்றார் கல்பிட்டியின் எழுத்தாளர் ரபீக் ரபிஸ் மொஹமட்

கல்பிட்டியை சேர்ந்த இலக்கியத்துறையில் ஆர்வமிக்க, பல சிறுகதைகளை எழுதிய ரபீக் ரபிஸ் மொஹமட் இன்று (16) இலக்கிய சுடர்,தேசபந்து (கலாபூஷன்) ஆகிய தேசிய கௌரவ விருது வழங்கி

Read More
உள்நாடு

முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஆதரித்து பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம் பெற்றது.

Read More
உள்நாடு

ஜனாஸா எரிப்பை கண்டு கொள்ளாத அநுர இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் – அமீர் அலி

கொரோனா ஜனாஸாக்கள் எரிப்பதை தடுக்க முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்ப்பை வெளியிட்ட போது எங்களோடு இணைந்து குரல் கொடுத்தவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசா என

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான மக்கள் பேரணி

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்  வெற்றிக்கான மக்கள் பேரணி இன்று (16) அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற போது .

Read More
உள்நாடு

பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் நடாத்திய மீலாத் விழா

பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத்தும் மீலாத் விழா மற்றும் மெளலித் மஜ்லிஸ் 16 ஆம் திகதி திங்கட்கிழமை காலை பேருவளை நவீன சந்தை கட்டடத்

Read More
உள்நாடு

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக, பச்சை – வெள்ளை நிறத்தில் ஒளிரும் தாமரைக் கோபுரம்

பல வர்ணங்களில் ஒளிரும், கொழும்பு தாமரைக் கோபுரம், இன்று (16) திங்கட்கிழமை இரவு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் மாத்திரம் ஒளிரும் என, தாமரைக் கோபுர நிர்வாகம்

Read More
உள்நாடு

ரணில் அரசு பெற்ற கடன்களை சஜித் சுமக்க வேண்டிய நிலைமை

கிண்ணியாவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளின்படி கடன் மறுசீரமைப்பை இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூர்த்தி செய்யவில்லை. அடுத்த ஆட்சிக்குவரும் ஐக்கிய

Read More
உள்நாடு

மக்கள் மறுமலர்ச்சி முன்னணிஅமைப்பினால் தரம் 5 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி என்ற அமைப்பினால் தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையை சுமார் 31 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வைத்தார்கள் அதில் 100 புள்ளிகளுக்கு

Read More
உள்நாடு

கள்ள வாக்கு அளித்தால் 12 மாதங்கள் சிறை ;2 இலட்சம் தண்டப்பணம்..!

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு, 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும்,

Read More
உள்நாடு

கொழும்பு – உம்மு ஸவாயாவில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ‘ஷமா – இலுத் திர்மிதி’ பாராயண தமாம் மஜ்லிஸ்..!

122 ஆவது வருடமாக, ‘ஷாதுலியாத் தரீக்கா’ வின் தலைமையகமான கொழும்பு – உம்மு ஸவாயாவில், புனித ‘ஷமா – இலுத் திர்மிதி’ பாராயண மஜ்லிஸ் தமாம் வைபவம்,

Read More