உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம்

இலங்கையின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழிகாட்ட இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட விஷேட தீர்மானங்கள்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதியை அமைச்சரவை தனது முதல் தீர்மானமாக அங்கீகரித்துள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மரம் நடுகை

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (01) மரம் நடுகை நிகழ்வு பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர் தலைமையில் சிறப்பாக

Read More
உள்நாடு

பிரதமரின் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தி

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரதமர் என்ற வகையிலும் மகளிர், சிறுவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை புத்தளம் நகர சபை மற்றும் United Development Foundation இணைந்து நடாத்திய மாபெரும்

Read More
உள்நாடு

“உலகை வெல்லும் சுதந்திரமான கற்பனை கொண்ட ஒரு உன்னத மனிதனை உருவாக்குவோம்”- சிறுவர் தினத்திற்கான ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

பிள்ளைகளுக்கு உரிய குழந்தைப் பருவத்தை மீண்டும் வழங்குவதே தமது மறுமலர்ச்சி யுகத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு

Read More
உள்நாடு

ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடி பள்ளிவாயல் மற்றும் பல்துறை கட்டிடம் திறப்பு நிகழ்வு இன்று

கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் மற்றும் பல்துறை கட்டிடம் இன்று (01.10.2024ம் திகதி) அஸர்

Read More
உள்நாடு

ஏறாவூரில் மீலாத் விழாவையொட்டி ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணம்

பெருமானார் நபி (ஸல்) அவர்களின் உதயத்தை அகமகிழ்ந்து கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழாவையொட்டி ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணம் செய்யும் நிகழ்வு ஏறாவூரில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேற்வே திறந்து வைப்பு

சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேற்வே திறந்து வைக்கும் நிகழ்வு நாளை (01) செவ்வாய்க்கிழமை பாடசாலையில் கோலாகலமாக இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம

Read More