உள்நாடு

உள்நாடு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாட்டின்

Read More
உள்நாடு

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்

இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந் நிகழ்வு நாளை (3) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர்

Read More
உள்நாடு

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட சுற்றிவளைப்பில் மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மாத்திரம் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் போது 1

Read More
உள்நாடு

ஸாஹிராக் கல்லூரியில் முஸ்லிம் கலாசாரப் போட்டி நிகழ்வுகள்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை அனுசரணையில் “அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டி – 2025”

Read More
உள்நாடு

புத்தளம் சர்வ மத அமைப்பின் முன்னோடி சமூக நலத்திட்ட நிகழ்வு

முந்தல்புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பு, தேசிய சமாதான பேரவையின் ஆதரவுடன் புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு சமய நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் இன்று(31.10.2025) அந்த அமைப்பு

Read More
உள்நாடு

பேருவளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சாஹித்திய விழாவில் சிறேஷ்ட ஊடகவியலாளர் பீ.எம்.முக்தார் கௌரவிப்பு

பேருவளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சாஹித்திய விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜானக பெரேராவின் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள்,கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள்

Read More
உள்நாடு

வில்வத்தையில் ரெயில் தடம் புரள்வு.சேவைகள் பாதிப்பு.

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ஏற்றிச்

Read More
உள்நாடு

இன்று நாட்டில் அபிவிருத்தி ஏற்படுவதற்குப் பதிலாக, நாட்டில் பாதாள உலகக் கலாச்சாரமே உருவாகி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று, நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள், தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும்

Read More
உள்நாடு

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் செல்கையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தபெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுகம்பொல பகுதியில்

Read More