உள்நாடு

உள்நாடு

மு.கா.வின் கோரிக்கைகள் ஏற்பு..! சஜித்துடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்து..!

முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் நேற்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமினால் கையளிக்கப்பட்டது. இந்த

Read More
உள்நாடு

பேருவளை நிருபர் முக்தாரின் தாய் மாமன் காலமானார்..!

பேருவளை சீனன் கோட்டை வடுகொடை சேக் இப்ராஹிம் மாவட்டத்தையைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.இஸ்பார் ஹாஜியார் ஐந்தாம் திகதி இரவு தனது 74 வது வயதில் காலமானார். ஐந்து பிள்ளைகளுக்குத்

Read More
உள்நாடு

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த்தினை முன்னெடுப்பது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனது பொறுப்பாகும். – ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த்தினை முன்னெடுப்பது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துடன் தற்போது எம்மால் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் பொது

Read More
உள்நாடு

GMOA தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும், அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு..!

நேற்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர

Read More
உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் பலஸ்தீன தூதுவர் பிரியாவிடை..!

இலங்கையில் மிக நீண்ட காலமாக பலஸ்தீன தூதுவராக கடமையாற்றிய பின்னர், இஸ்லாமாபாத்திற்கு இராஜதந்திரியாக இடமாற்றம் பெற்றுச் செல்லும் கலாநிதி சுஹைர் எம்.எச்.செய்த் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Read More
உள்நாடு

பெருந்தோட்ட பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளுக்கு  STEM ஆசிரியர் பயிற்சி திட்டம்..!

2023 ஜூலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு

Read More
உள்நாடு

கல்பிட்டி, மாம்புரி பகுதியில் விபத்து; காயமடைந்தவர்கள் ஐவர் வைத்தியசாலையில்…!

புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியின் மாம்புரி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (7) கல்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார்

Read More
உள்நாடு

கல்பிட்டியில் 4 கிலோவிற்கும் அதிகமான தங்கம் கடற்படையினரால் மீட்பு

கல்பிட்டியில் உள்ள தொரையடி சிறுகடல் பரப்பில் இலங்கை கடற்படையினரால் 4 கிலோ 740 கிராம் நிறையுடைய தங்கம் பொதி ஒன்று நேற்று 06 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

Read More
உள்நாடு

வெற்றியின் பங்காளராகுங்கள்; பிரிந்து சென்றவர்களுக்கு நாமல் அழைப்பு

கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

Read More