நாவலப்பிட்டி – கண்டி வீதி மீளத்திறப்பு
அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி வீதி இன்று (15) வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக கடந்த 18
Read Moreஅனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி வீதி இன்று (15) வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக கடந்த 18
Read Moreடிட்வா புயலால் ஏற்பட்டஅனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா
Read Moreடித்வா சூறாவளிப் புயலால் எழுந்த வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கம்பளை பிரதேசத்தில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான தேவை மதிப்பீட்டுகளை (Need
Read Moreவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மல்வானை மற்றும் பூகொடை பகுதிகளுக்காக கலாநிதி அல்-ஹாஜ் பசூல் ஜிப்ரி அவர்களின் ஸஹாரா நிதியத்தின் மூலம் வழங்கப்படவுள்ள Royal Happy Kitchen சமையலறை பொருட்கள்
Read Moreகிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக நாளை (டிசம்பர் 16) முதல் நாட்டில் மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,
Read Moreநாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25
Read MoreUNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்றாமல், ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட UNIVOTEC நிறுவனத்தையே அங்கு நிறுவுமாறு இம்ரான் எம்.பி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை
Read Moreடித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரண உதவித்திட்டம் வழங்கும் நடவடிக்கைகள் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த
Read Moreபொலன்னறுவை வெலிகந்த கினிதமனவில் இருந்து வெலிகந்த நகருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று இசட் டி பிரதான கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து
Read Moreநாட்டின் பல இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில்
Read More