உள்நாடு

உள்நாடு

ஜூன் 14 கம்பஹா மாவட்டம் தழுவிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்; 5000 அதிகாரிகள் களத்தில்

முழு கம்பஹா மாவட்டத்தையும் உள்ளடக்கிய விஷேட ஒருங்கிணைந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரே நாளில் 60,000 வீடுகளை சோதனை செய்யும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் 14

Read More
உள்நாடு

சீரற்ற வானிலை; இழப்பீட்டுக்கு 1000 மில்லியன் ஒதுக்கீடு

சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேரிடர் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு

Read More
உள்நாடு

மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையலாம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்

Read More
உள்நாடு

15 அமைப்புக்கள்,217 நபர்களுக்கான தடை குறித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் பலத்த காற்று; கணவன், மனைவி காயங்களுடன் வைத்தியசாலையில்

இன்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மூத்தவன் போடியார் வீதியில் வீட்டின் கூரை காற்றினால் அடித்துச்செல்லப்பட்டு முன்னாலுள்ள வீட்டின்

Read More
உள்நாடு

161 சபைகளுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்கள் இன்று அல்லது நாளை வர்த்தமானியில்

161 உள்ளூராட்சிமன்றங்களுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கான ஆவணம் அரச அச்சகத் திணைக்களத்துக்கு இன்று அல்லது நாளைய தினம் அனுப்பி வைக்கப்படும். முதல் கட்ட

Read More
உள்நாடு

மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள்

பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழிப் பாடசாலைகளில் அகில இலங்கை

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் 50,000 க்கும் மேற்பட்ட மின்தடைகள்

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மொத்தம் 50,009 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை

Read More
உள்நாடு

சடலத்துடன் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தீவிர விசாரணை

இறக்குவானை எந்தானைப் பொலீஸ் பிரிவில் கிரிநொதாகம கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மயான பூமியில் இனம் தெரியாத ஒரு நபரோடு எரிந்த நிலையில் காணப்பட்ட ஒரு முச்சக்கர

Read More