போர்ச் சூழலில் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்; ஈரானியத் தூதுவர் வேண்டுகோள்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
Read More