உள்நாடு

உள்நாடு

பரீட்சைக்கு தயார்..?

அன்பின் பெற்றார்களே!ஐந்தாம் தர புலமை பரீட்சைக்கு தயாராகி இருக்கும் எங்கள் பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க ஊக்கம் கொடுக்கும் நேரம்

Read More
உள்நாடு

பெருக்குவட்டான், அல் மின்ஹாஜில் புலமைப் பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பாராட்டு விழா அண்மையில் (06) பாடசாலை அதிபர் எஸ்.எச்.எம். அஸான் தலைமையில்

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் அக்குறனை ராபி காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் நிறைவேற்று குழு உறுப்பினரும் பிராந்திய ஊடகவியலாளருமான அக்குறனையைச் சேர்ந்த ராபி சிஹாப்தீன் இன்று அதிகாலை காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா

Read More
உள்நாடு

இலங்கை – சவூதி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் துணைத்தலைவராக ஆதம்பாவா எம்.பி தெரிவு

இலங்கை – சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினை ஸ்தாபிக்கும் கூட்டம் (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்

Read More
உள்நாடு

மரணமடையும் மீனவர்களுக்காக நஷ்டஈடாக 10 இலட்சம் ரூபாய் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்படும்..!

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கேள்விக்கு மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் தெரிவிப்பு பாராளுமன்றம் நேற்று (07.08.2025) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின்

Read More
உள்நாடு

பேராயர்-பிரதமர் கல்விச் சீர்திருத்தம் குறித்து பேச்சு..!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும்

Read More
உள்நாடு

மாத்தளையில் 36 வருட சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபருக்கு கௌரவம்

இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த மாத்தனை நிக்ககொள்ள மின்ஹாஜ் மகா வித்தியாலய பிரதி அதிபர் கே.எம். அப்துஸ் ஸமது 36 வருட சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு கௌரவிக்கப்பட்டார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதியைச் சந்தித்த அவுஸ்திரேலிய ஆளுனர்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளை நிருவாகத்திற்கும் புத்தளம் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் உறுப்பினர்களுக்கும் புத்தளம் மாவட்டத்தின் அஹதிய்யா சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மத்தியில் சிநேக பூர்வமான சந்திப்பு புதன்கிழமை

Read More