பலாங்கொடை ஜெயிலானிக்கு புதிய அதிபர் நியமனம்
பலாங்கொடை ஜெய்லானி தேசியப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி சுகந்தி இராசரத்தினம் (SLPS) தனது பதவியை வலயக் கல்வி பணிப்பாளர் பிரசாத் விஜேவர்ணசூரிய ஊடாக அதிபர் MJM
Read Moreபலாங்கொடை ஜெய்லானி தேசியப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி சுகந்தி இராசரத்தினம் (SLPS) தனது பதவியை வலயக் கல்வி பணிப்பாளர் பிரசாத் விஜேவர்ணசூரிய ஊடாக அதிபர் MJM
Read Moreதேர்தல் நடக்கும் ந்தக் காலகட்டத்தில், நமது தாய்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் துஆ இறைஞ்சுமாறும் இறைவனின் உதவியை ஈர்க்கக் கூடிய நல்லமல்களில் ஈடுபடுமாறும் அகில
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில்
Read Moreஅநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு இடம்பெற்று வருதாக அநுராதபுர மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான ரஞ்சித் விமலசூரிய தெரிவித்தார். ஜனாதிபதி
Read More“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு, 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும்,
Read Moreதேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை “இந்த முறை பரபரப்பான ஜனாதிபதித் தேர்தல் என்பதால், சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும்
Read Moreஇலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான பரபரப்பான தேர்தலாக இத் தேர்தல் அமைந்துள்ளதால் நாட்டு
Read Moreஇலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் புத்தளம் மாவட்டத்தில்
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
Read Moreஅம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தீலிரிந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான
Read More