இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள்
Read Moreஇந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள்
Read Moreபருவநிலை மாற்றம் காரணமாக, நாகை – காங்கேசத்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பா் மாதம் நிறுத்தப்படும். மேலும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல்
Read Moreஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் உடன் அமுலாகும் வகையில் போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும்
Read Moreதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது.
Read Moreதுபாயில் ஈமான் சங்கம் சார்பில்நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈமான் சங்க தலைவர் கீழக்கரை ஹபிபுல்லா, ஈமான்
Read Moreகாஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சியின்பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட
Read Moreமதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு நிலவியது.விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 74 பயணிகள், 5 விமான பணியாளர்கள்
Read Moreஉலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம்
Read Moreஅதிபர் டிரம்பின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித்
Read Moreபாலஸ்தீனத்தில் யுத்த நிறுத்தம் உறுதியானது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் மற்றும் பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பினருக்கு இடையிலான முதல்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்
Read More