உள்நாடு

சட்ட மா அதிபர் நியமன விவகாரம்.சட்டத்தரணிகள் சங்கத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள பதில்…!

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த கடிதமொன்றுக்கு,

Read More
உள்நாடு

தர்காநகர் ஸாஹிரா கல்லூரிக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு

தர்கா நகர் ஸாகிரா கல்லூரி 1982 க.பொ.த. சாதாரண தர மாணவர்களால் தர்கா நகர் பொது நூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு 07/07/2024 மேற்படி மாணவர் அமைப்பின்

Read More
உள்நாடு

பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொண்டு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்கு! ஆளுனர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டு

இலங்கையில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளித்ததுபோன்றே எதிர்காலத்தில் அவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடாத வகையில் சுபீட்சமான நாடு ஒன்றைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின்

Read More
உள்நாடு

மின் கட்டண குறைப்பு; ஜுலை 15 ல் இறுதித் தீர்மானம்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க எம்மால் முடியாது; உலமா சபை திட்டவட்டம்

மத நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த காரணம் கொண்டும் பொதுமன்னிப்பு

Read More
உள்நாடு

உப தலைவராகத் தெரிவான உதுமாலெப்பைக்கு மாவட்டத் தலைவர் அலியார் மாபிர் வாழ்த்து

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.யின் நிரந்தர உறுப்பனர் எம்.ஐ. உதுமாலெப்பை கடந்த ஜுன் 29ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) தேசிய உபதலைவர் பதவிக்குத்

Read More
Uncategorized

ஹாசிம் உமர் பவுண்டேஷனினால் மடிக்கணனி வழங்கி வைப்பு

புத்தளத்தில் நடைபெற்ற கவிஞர் பெரியமடு நிஹ்ரி எழுதிய ”வெய்யத்து” எனும் நூல் வெளியீட்டு விழாவில் புத்தளம் தில்லையாடி எம்.எஸ்.பாத்திமா சமாஹாவுக்கு மடி கணனி வழங்கி வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

அநுர குமார சீனங்கோட்டை செல்கிறார்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் பேருவளை சீனங்கோட்டையில் இடம்பெறவுள்ளது.

Read More
உலகம்

பல தடவைகள் மழை…!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More