ஹிருணிகாவின் பிணை மனு கோரிக்கை ஒத்திவைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read Moreமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read Moreசமுதாய சிந்தனையை இலக்காகக் கொண்டு புதிய அத்தியாயமாக காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் ஒன்று08/07/2024 முதல் தோற்றுவிக்கப்பட்டது. காத்தான்குடி நகரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர் நோக்கும் சவால்களை சீர்
Read Moreவடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் கடந்த 9ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பிங்கிரிய கற்தூண் விகாரையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கான கண்காணிப்புச் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
Read Moreதற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக குழந்தைகளிடையே இன்புளுவன்ஸா தாக்கம் அதிகரித்து வருவதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
Read Moreநூர்முகம்மது அன்வர், NIC No.: 861312950V பழைய காவல் அரண் வீதி, மாஞ்சோலை, மீராவோடை, ஓட்டமாவடி. மேற்படி விலாசத்தில் வாழ்ந்து வரும் நான் தங்களின் மேலான கவனத்திற்கு
Read Moreஇடை நிறுத்தப்பட்டுள்ள 13 பெண் அதிபர்களின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வேளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயன்த் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
Read Moreபுத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Read Moreஅன்மையில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான வலய மட்ட சமூக விஞ்ஞான போட்டி நிகழ்ச்சியில் 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருக்க கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைப்
Read More9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுங்கப்படுமென ரெயில் நிலைய அதிபர்கள் கட்டுப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Read Moreநுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More