உள்நாடு

நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர்..! -வடமேல் ஆளுநர் புகழாரம்

நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர் எனத் தெரிவித்த வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹ்மட், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு

Read More
உள்நாடு

நூறு ரூபாய் பணத்தை திருடினான் என தகப்பனால் சூடு வைக்கப்பட்ட மகன்..! வாழைச்சேனையில் சம்பவம்..!

தனது மகன் நூறு ரூபாய் பணத்தை திருடினான் என்ற குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

அலுவலகர்களுக்கான பாரம்பரிய உணவு தொடர்பான கருத்தரங்கு..!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பாரம்பரிய உணவின் பயன்கள் தொடர்பான செயற்பாடுகள் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சின் அனுசரணையில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் பிரதேச செயலக

Read More
உள்நாடு

மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக -பேருவளை மக்கள் சந்திப்பு..!

நேற்று முன்தினம் (15) களுத்துறை-பேருவளையில் இடம்பெற்ற திசைகாட்டியின் மக்கள் சந்திப்பில் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார். “இம்முறை நாம் திசைகாட்டியுடன்” எனும் கோசத்தோடு பேருவளை முஸ்லீம்

Read More
உள்நாடு

35 இலட்சம் ரூபா செலவில் அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையில் அடிக்கல் நாட்டு விழா..!

அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 35 இலட்சம் ரூபா

Read More
உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் 50,000 குடும்பங்களுக்கு உரிமை பத்திரங்கள் நிகழ்வு இன்று கொழும்பில்..!

கொழும்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும்  “ரன்தொர உறுமய” நிகழ்ச்சித் திட்டம்  இன்று (17) பிற்பகல் 3.00

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் சிறிதளவான நில அதிர்வு..!

அனுராதபுரத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று இன்று மாலை உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.7

Read More
உள்நாடு

85 ஆவது வருட ஆசூராக் கந்தூரி எதிர் வரும் சனிக்கிழமை கஹட்டோவிட்ட ஆசூரா மன்ஸிலில்..!

கஹட்டோவிட்ட அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸா நடைபெற்று வரும் ஆசூரா மன்ஸிலில் தொடர்ந்தும் 85 ஆவது வருடமாகவும் ஆசூராக்கந்தூரி எதிர் வரும் 20/07/2024 சனிக்கிழமை காலை

Read More
உள்நாடு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..!

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன (ஜோன்டி) அம்பலாங்கொடை கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.தெரிவித்துள்ளார்.    

Read More
உள்நாடு

தூய தேசத்திற்கான இயக்கத்திற்கும் புத்தளம் மாவட்டத்தின் சர்வமத தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு

சென்ற வாரம் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரைக்கார் புத்தளம் மாவட்டத்தின் சர்வமத தலைவர்களை (DIRC) சந்தித்து கலந்துரையாடினார்.

Read More