திசைகாட்டி அரசாங்கமொன்றில் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எண்ணக்கரு யதார்த்தமாக மாறும். – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கின் மக்களும் கமக்காரர்கள், மீனவர், தோட்டத்தொழிலாளர்களும் கூறுவது மாற்றமொன்று ஏற்படவேண்டுமென்பதையாகும். இவ்விதமாக பயணிக்கமுடியாதென்றே கூறுகிறார்கள். இளைஞர் தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களும் மாற்றமொன்று அவசியமென்றே
Read More