உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

லைப் பொண்ட் சமூக சேவை அமைப்பின் இலவச கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

லைப் பொண்ட் சமூக சேவை அமைப்பினால் நடத்திய திருமண வாழ்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கான, இரண்டு மாத கால இலவசக் கற்கை நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநரினால் கிழக்கு அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 2 கோடி நிதியொதுக்கீடு..!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக  வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் சமூக மட்ட

Read More
உள்நாடு

சாய்ந்தமருது கொலை சம்பவம்: தலைமறைவான பிரதான  சந்தேக நபர் உட்பட ஐவர் கைது..!

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான  சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(21) இரவு  கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்

Read More
உள்நாடு

அநுராதபுரம், ஹொறவொப்பொத்தானையில் பாடசாலை மாணவர்களுக்கு மனித – யானை மோதல் பற்றிய விழிப்புணர்வு..!

ஹெல்ப் ஸ்ரீலங்கா அமைப்பினால்   மனித யானை மோதலை தவிர்த்து நாட்டில் பயமின்றி சுதந்திரமாக  வாழ்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு  செயலமர்வொன்று அநுராதபுரம்,ஹொரவப்பொத்தான, மந்தாகனி 

Read More
உள்நாடு

கொழும்பு,அமேசன் கெம்பஸில் ஆங்கில பேச்சாற்றலை வளர்ப்பதுடன் வாழ்கைத்திறன் சம்பந்தமான செயலமர்வு..!

தேசிய ரீதியிலும்,சர்வதேச ரீதியிலும் ஆங்கில மொழி பேச்சாற்றலின் முக்கியத்துவம் அறியப்பட்டுள்ள நிலையில் பெண்களின் ஆங்கில பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கில்  கொழும்பு அமேசன் கெம்பஸில்  வாழ்க்கைத்திறன் சம்பந்தமான செயலமர்வொன்று

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரிக்கு புதிய பயிலூனர்கள் அனுமதி..!

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு 2024/2025 கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பயிலூனர்களுக்கான பதிவுகள் இன்று கல்விக் கல்லூரியில் இடம்பெறறது கல்வியல் கல்விக்கல்லூரி பீடாதிபதி சட்டத்தரணி  கே.புண்ணிய மூர்த்தி

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் பற்றிய நினைவுப் பேருரையும் பரிசளிப்பு வைபவமும்..!

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் நினைவு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால் நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் “கறை படியாச் சேவைகள்”

Read More
உள்நாடு

அமைச்சர் அலி சப்ரியின் ஏற்பாட்டில் களுத்துறையில் வீதிகள் மற்றும் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டங்கள்..!

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி  சட்டத்தரணி அலி சப்ரியின் ஏற்பாட்டில் களுத்துறை மாவட்டத்தில்  களுத்துறை பிரதேச செயலகப்   பிரிவின் பல்வேறு வீதிகள் காபர்ட் பாதைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் களுத்துறை

Read More
உள்நாடு

திறப்பனை விபத்தில் இருவர் படுகாயம்..!

ஏ 09 வீதியில் திறப்பனை புஞ்ஞிகுளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரம் ஒன்றில் மோதி இன்று (22) விபத்திற்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில்

Read More