மூதூர் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர உதவி பிரதேச செயலாளர் நியமனம்
மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக திருமதி எம்.எஸ். பாத்திமா றொஸானா அவர்கள் நேற்றைய தினம் (22) கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
Read Moreமூதூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக திருமதி எம்.எஸ். பாத்திமா றொஸானா அவர்கள் நேற்றைய தினம் (22) கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
Read Moreமேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும்
Read Moreஇலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, இந்த வருடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சித் திட்டங்களை குருநாகல் மற்றும் கேகாலை
Read Moreகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய போதைப் பொருள் ஒழிப்புத் திட்ட சுற்றிவளைப்பின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய
Read Moreதிறமையானவர்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் சிறப்பான பணியை “கம்படிஷன் க்ளப்b” ஆனது நாடளாவிய ரீதியில் வழங்கி வருகின்றது. இதனை பொறுத்தமட்டில், பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி திறமையானவர்களுக்கு வாய்ப்புக்களை
Read Moreதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் குடிவில் அறபா நகர் ஹாஜியார் புறத்தில் பல்தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும்
Read Moreமல்வானை காந்திவலவ்வ பிரதேசத்தில் இயங்குகின்ற சியன ஐக்கிய நலன்புரி சங்கத்தின் ( Siyana Unity Welfare Society) வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச உதவிக்கான நிதியம் (International aid Compaign)
Read Moreபாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். தனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது போல், தானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன். இஸ்ரேல் நாட்டின்
Read More(தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.21) நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின்
Read Moreகொவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Read More