ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பாராளுமன்ற விவகாரச் செயலாளராகக் கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே, மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விலகி, சஜித் பிரேமதாஸவுடன்
Read Moreமொரட்டுவ மோதர அரபா நிகழ்வில் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும்
Read Moreஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (26) மாலை வரை, நான்கு வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல்
Read Moreதேர்தல் சட்டங்கள் அமுலில் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் பயணித்த சம்பவம் ஒன்று இன்று (26) பதிவாகியுள்ளது. ஸ்ரீ லங்கா
Read Moreசிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Read Moreபொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை சிபாரிசு செய்த விடயத்தில், அரசியலமைப்புப் பேரவை எந்தத் தவறையும் செய்யவில்லையென்றும், அந்தப் பேரவை சரியாகவே நடந்து கொண்டுள்ளது என்றும் சபாநாயகர்
Read Moreகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.ஏ.சலாம் தலைமையில் (22)நடைபெற்றது. இந்நிகழ்விற்கு
Read Moreபோதை பொருட்களின் விபரீதங்கள் பற்றிய பெற்றோர்களை அறிவுறுத்தும் முக்கிய கூட்டமொன்று உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மண்டபத்தில் அதன் அதிபர் எம்.சரூக் கின் தலைமையில் நடைபெற்றது. இப்பாடசாலை
Read Moreபிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 370 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மத்திய கொழும்பு,
Read More