உள்நாடு

அரசியலமைப்புக்கு மதிப்பளிக்க முடியாவிட்டால் உடனடியாக பதவி விலகுங்கள்; – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

தேர்தலை ஒத்தி வைப்பது நல்லதல்ல, பொலிஸ் மா அதிபர் நியமனம் பாரிய பிரச்சினையாகும், சபாநாயகர், சட்டமா அதிபர் கலந்து பேசி இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என அரசாங்கம்

Read More
உள்நாடு

புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கை

புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட விளையாட்டு கலாச்சாரத்தை மீண்டும் புத்துயிரூட்ட ஸாஹிரா பழைய மாணவர் குழுக்கள் அணி சேர்ந்து வருகின்றனர்.

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு; ஆணைக்குழுவின் அறிவிப்பு…!

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அலி சப்ரியைத் தவிர எவரும் எம்முடன் இணையலாம்; புத்தளம் எழுச்சி மாநாட்டில் றிஷாட் அறைகூவல்…!

பிரிந்து நின்றும் பிரதேச வாதம் பேசியும் பிளவுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்தவர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். இவ்வாரான சிறுபிள்ளை தனமான செயற்பாடுகளை கைவிட்டுவிட்டு எம்முடன் இணையுங்கள் இதன்

Read More
விளையாட்டு

மத்திய வரிசையில் தொடர்ந்தும் சறுக்கும் வீரர்களுக்கு திலின கண்டம்பி கடும் எச்சரிக்கை

எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

கைத்துப்பாக்கியுடன் பல்லேகமவில் ஒருவர் கைது…!

இபலோகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட பல்லேகமவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

மக்கள் திசைகாட்டியுடன் ஆரம்பித்துள்ள பயணத்தை ஆட்சியாளர்களால் தடுக்கமுடியாது. – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

கடந்த சில மாதங்களாக தேர்தலை நடாத்தவார்களா இல்லையா என்ற உரையாடல் சமூகத்தில் நிலவியது. அது ரணில் விக்கிரமசிங்க தேர்தலை எதிர்கொள்ளாமல் பலவந்தமாக அதிகாரத்தில் இருப்பதற்காக செயலாற்றிக் கொண்டடிருந்தமையாலாகும்.

Read More
உள்நாடு

ஜமாஅத்தே இஸ்லாமியின் வாழைச்சேனை கிளை ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு…!

வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து முதல்தடவையாக மூன்று மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்டதையும் கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்து அதிகாரியையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு வாழைச்சேனை

Read More