உள்நாடு

கட்டாயத் தகனம் ; இந்த மன்னிப்பு மாத்திரம் போதாது – பைஸர் முஸ்தபா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு

கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத்தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் அரசாங்கம் மன்னிப்புக்கோரியிருப்பினும், தமது அன்புக்குரியவர்களைக் கட்டாயத்தகனம் செய்தமையினால், அக்குடும்பங்கள் முகங்கொடுத்த உளவியல் பாதிப்பையும்,

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில்

Read More
விளையாட்டு

இலகு வெற்றியைக் கோட்டைவிட்ட இலங்கை; தொடரை வெள்ளையடித்து கைப்பற்றியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவதும், இறுதியுமான ரி20 போட்டியில் இலகு றெ;றியை இலங்கை அணி கோட்டை விட சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை

Read More
உள்நாடு

பதுளை லயன்ஸ் கிளப் புதிய தலைவராக முன்னால் பிரதி அமைச்சர் வின்சன்ட் டயஸ்

பதுளை கெபிட்டல் சிட்டி ஹோட்டலில் நடைபெற்ற பதுளை லயன்ஸ் கிளப்பின் வருடாந்த மாநாட்டில் பதுளை லயன்ஸ் கிளப்பின் தலைவராக முன்னால் பிரதி அமைச்சராக இருந்த திரு வின்சன்ட்

Read More
உள்நாடு

பொலிஸ் மா அதிபரை விரைவில் நியமிக்கவும் – தேர்தல்கள் ஆணைக்குழு

பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Read More
விளையாட்டு

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

Read More
உலகம்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 64 ஆக உயர்வு  100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பு..!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும்

Read More
உள்நாடு

மலையக மக்களின் முதன்மை கோரிக்கையாக காணி உரிமை முன்வைக்கப்பட வேண்டும்..! -கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

மலையக பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் கடந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே உள்ளனர். இன்றைய அரசாங்கம் அதனை மேலும் இழுத்தடிப்பு செய்யும், லயன் அறைகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தும்

Read More
உள்நாடு

இல‌ங்கை சுங்க‌த்தில் தேங்கிக்கிட‌க்கும் அல்குர்ஆன் த‌ர்ஜ‌மா ம‌ற்றும் குர்ஆன் பிர‌திக‌ளை விடுவிக்க‌ முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ திணைக்க‌ள‌மும் முஸ்லிம் எம்பீக்க‌ளும் உட‌ன‌டி முய‌ற்சி எடுக்க‌ வேண்டும்..! -ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி வேண்டுகோள்

இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌ வ‌ழ‌ங்க‌ என‌ அனுப்ப‌ப்ப‌ட்டு சுமார் இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு மேலாக‌ இல‌ங்கை சுங்க‌த்தில் தேங்கிக்கிட‌க்கும் அல்குர்ஆன் த‌ர்ஜ‌மா ம‌ற்றும் குர்ஆன் பிர‌திக‌ளை விடுவிக்க‌ முஸ்லிம்

Read More