உள்நாடு

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி

தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய, கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி, இந்த

Read More
உள்நாடு

ஒலுவிலில் மாபெரும் மார்க்கச் சொற் பொழிவு.

ஒலுவில் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு ஒலுவில் கடற்கரை முற்றலில் 2024.08.09 ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் “பாவம் செய்யும் போது

Read More
உள்நாடு

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் சாதிக்க துடிக்கும் ஷஹ்மி.

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் அலாதியான விஷேட ஆற்றல்களுடனேதான் உலகில் பிறந்து வளர்கிறான். தன்னகத்தே கொண்டுள்ள அத்தகைய ஆற்றல்கள் வெளிக்கொணரப்படும் போதுதான் அம்மனிதன் சாதனையாளனாகிறான். அவரை நாடும், சர்வ

Read More
உள்நாடு

இந்தோனேஷிய தூதுவராலய அனுசரணையில் கண்காட்சி

இந்தோனிசியா தூதுவராலயத்தின் அனுசரனையில் இந்தோனேசியா- இலங்கை நட்புறவு சங்கத்தின் இந்தோனிசியா இலங்கை கலை,கலாச்சாரம் மற்றும் இந்தோனேசியா பௌத்த நிலையம், உணவு வகைகள், புடவைகள் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிகள்

Read More
உள்நாடு

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட உப அதிபர் இல்ஹானா ஹாரிஸ்

உப அதிபர் இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சான்றிதழ் வழங்கினார் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா

Read More
உள்நாடு

களுத்துறை நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்த விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன்

விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன் களுத்துறை மாவட்டத்திலுள்ள நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். நியூ செட்ல் தோட்டத்தில் 150 தமிழ் குடும்பங்கள்

Read More
உள்நாடு

சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர் விசேட

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக்கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் எதிர்வரும் (17) நடைபெறவுள்ள முதலாவது மக்கள் பொதுக்கூட்டத்தை நடாத்துவது தொடர்பில் தலாவ பிரதேச

Read More
உள்நாடு

மடாட்டுகம விபத்தில் ஒருவர் பலி

மடாட்டுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலாகல பகுதியில் (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கித்துல்ஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த அமித் குமார

Read More
உள்நாடு

இப்போது அரசாங்கமும் எதிர்கட்சியின் சஜித்தின் ஒரு குழுவும் இணைந்து காணிகளை கொள்ளையடிக்கின்றனர்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கான காரணம் ரணில்-சஜித் கூட்டணி இலஞ்சம் கொடுத்து பாராளுமன்ற

Read More