உள்நாடு

புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்..!

மூதூர் வலயக்கல்வி பணிமனைக்கு புதிய வலயக்கல்வி பணிப்பாளராக அப்துல் லத்தீப் சிராஜ் (SLE AS-1)அவர்கள் 15/8/24 அன்று தனது பணியினை பொறுப்பேற்றார். (மூதூர் பறூஸ்)

Read More
உலகம்

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம் 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும்..! -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம். 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை

Read More
உள்நாடு

மன்னாரை சென்றடைந்த சஹ்மி..!

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி, நாட்டைச் சுற்றி வரும் நடைபவணியை ஆரம்பித்த ,சஹ்மி ஷஹீத் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரை சென்றடைந்துள்ளார். இவருக்கு யாழ்பாணம் முதல் மன்னார்

Read More
உள்நாடு

புலமையில் சித்தியடைந்தோரை கெளரவிக்கும் நிகழ்வு..!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கெக்கிராவ பிரதேச சபை கலாசார மண்டபத்தில் கல்வி அபிவிருத்தி மன்ற ( EDF

Read More
உள்நாடு

ஆங்கில இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட”The Sweet Treat Gala” சிறுவர் சந்தை..!

வியாழக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் 11.00 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர்களுக்கான சந்தை அல் அக்ஸா தேசிய பாடசாலை பாடசாலையின் புதிய அதிபர் U. M.

Read More
உள்நாடு

வேட்பு மனு தாக்கலின் பின் கங்காராம விகாரையில் ஆசீர்வாதம் பெற்ற சஜித்..!

வேட்புமனுவை கையளித்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு கங்காராம விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.      

Read More
உள்நாடு

வேட்பு மனு தாக்கலின் பின் அனுர குமார திஸாநாயக்க ஆதரவாளர்களுக்கு மத்தியில்..!

செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற சனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க

Read More
உள்நாடு

நாளை மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் அனுர

நாளை (16) முற்பகல் 9.30 மணிக்கு மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் விகாரையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க ராமக்ஞ

Read More
உள்நாடு

ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டம்

கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் உருவான ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டம்-2024  இடம்பெறவுள்ளது.

Read More