உள்நாடு

ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க ஜய ஶ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசிபெற்றார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஶ்ரீ மகா போதியை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

Read More
உள்நாடு

அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தும் ரணில்; அனுர குமார குற்றச்சாட்டு

தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Read More
உள்நாடு

24 மணி நேரத்துக்குள் 62 தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Read More
உள்நாடு

அலி சாஹிர் எம். பி யிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ்

கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த அலி சாஹிர் மௌலானா எம். பி. மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா

Read More
உள்நாடு

மங்கள சமரவீரவின் வாரிசு சஞ்சல குணவர்தன ஐ.ம.சக்தியில் இணைவு

இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன

Read More
உள்நாடு

புத்தளத்தை புரட்டி போட்ட மினி சூறாவளி..!

புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று (16) வெள்ளிக்கிழமை இரவு மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் , பொதுக் கட்டிடங்களின் கூரைகளும்

Read More
உள்நாடு

ஊழல் மோசடிகளை ஒழிக்கின்ற ஆட்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் – வெற்றிக்கான கன்னிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

“இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இச் சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி, நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்து கொள்வதோடு, நாட்டை வலுவூட்டும்

Read More
உள்நாடு

மகா நாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற அனுர குமார

நேற்று (16) பிற்பகல் கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல

Read More
உள்நாடு

இலங்கை – இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக நேற்று ஆரம்பம்

இலங்கை – இந்திய படகுச் சேவையில் ஈடுபடும் “சிவகங்கை” கப்பல், நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை 41 பயணிகளுடன் வந்தடைந்தது.

Read More
உள்நாடு

பெரும் மக்கள் வெள்ளத்துடன் நடைபெற்ற சஜித்தின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

இலங்கை அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் அலை அலையாக வருகை தந்த வண்ணம் ஜனத்திரளைளை காணப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல்

Read More