உள்நாடு

இருளடைந்த வீதிகளுக்கு ஒளியூட்டும் வேலைத்திட்டம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மேற்கு பகுதிக்குட்பட்ட வீதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த

Read More
உள்நாடு

இஸ்ரேலிய போர்க் குற்றவாளிகளை உடன் வெளியேற்று.கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய போர் குற்றவாளிகளை உடனே வெளியேற்று ! பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடனே நிறுத்து ! இலங்கை அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.. இந்த

Read More
உள்நாடு

Clean sri Lanka,18 பேர் கொண்ட குழுவில் சிறுபான்மை புறக்கணிப்பு

‘Clean Srilanka’ திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. 18 பேர் கொண்ட இந்த செயலணியில்

Read More
உள்நாடு

எதிர்க் கட்சித் தலைவர் நோர்வே தூதுவர் சந்திப்பு

நோர்வே தூதுவர் H.E. May-Elin Stener மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.

Read More
உள்நாடு

தொழிலதிபர் முஹம்மத் ஷியாம் கொல வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை.உறுதி செய்தது மேல் நீதிமன்றம்

தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு

Read More
உள்நாடு

எட்காவுக்கு எச்சந்தர்ப்பத்திலும் உடன்பாடு இல்லை.அமைச்சர் விஜித ஹேரத்.

இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ,அது தொடர்பில் பேச்சுகள்

Read More
உள்நாடு

மலேசியா கோலாலம்பூரில் கோலாகலமாக இடம்பெற்ற “19 ஆம் ஆண்டுக்கான மெஸ்பன் விருது விழா – 2024”

மெஸ்பன் நிறுவனத்தின் “19 ஆம் ஆண்டுக்கான மெஸ்பன் விருது விழா – 2024”, மலேசியா – கோலாலம்பூர் தலைநகர் சிலாங்கூர் மாநிலம் காஜாங்கில் அமைந்துள்ள ஆர்.எச்.ஆர். ஐந்து

Read More
உள்நாடு

ஒரு சமூகத்தின் நிலைபேறான அபிவிருத்தி கல்வியில் தான் தங்கியுள்ளது

ஜாமியா நளீமிய்யா கலாபீட பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் முஹம்மத். ஒரு சமூகத்தின் நிலைபேறான அபிவிருத்தி கல்வியில் தான் தங்கியுள்ளது. அத்துடன் சமூகத்தின் உயர்வுக்கும், மேம்பாட்டுக்கும் கல்விச் செல்வமே

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்

Read More
உள்நாடு

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63.அமைச்சரவை தீர்மானம்.

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை முன்பு 65 ஆக இருந்தது.எனினும் கடந்த அரசாங்கம் அதனை 60

Read More